கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு -சாத்தூர் தொகுதி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டியில் உள்ள குடும்பங்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு – சாத்தூர் தொகுதி
சாத்தூர் மேற்கு ஒன்றியத்தில் இணைந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு மாலை 3 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சியில் புதியதாக இணைந்த கிராம மக்கள் – சாத்தூர் தொகுதி
18. 7. 2020) சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள் 29பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்...
மது பானக்கடை மூடக்கோரி வட்டாச்சியரிடம் மனு- சாத்தூர் தொகுதி
கொரோனா நோய் பேரிடர் காலத்தில் மதுபானக்கடை நிரந்தரமாக மூடக்கோரி சாத்தூர் வட்டாட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மனு வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் கு.காமராஜர் அய்யா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு- சாத்தூர் தொகுதி
கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது.
மகளிர் சுய உதவி குழுவுடன் இணைத்து போராட்டம்- சாத்தூர் தொகுதி
கொரோனோ ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் குடும்பத்தினர்கள் பெண்கள் பெற்ற கடன் தொகையை நெருக்கடி கொடுத்து வசூலிக்கும் செயலை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும்...
ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்- சாத்தூர் தொகுதி
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் (07.07.2020) அன்று நடைபெற்றது.
சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்- விருதுநகர்
சாத்தான்குளத்தில் வியாபாரிகளான அப்பாவி தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை போன, அதனை மறைக்க உடந்தையாக இருந்தவர்களின் மீதும் கொலைவழக்கு பதிவு...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சாத்தூர் தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்க்கு சாத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் மற்றும் வெங்கடாசலபுரம் பஞ்சாயத்து பகுதிகளில் உணவு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சாத்தூர் தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சாத்துர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம்,படந்தால் ஊராட்சி மன்றத்தின் 1வது வார்டு, 2வது வார்டிலும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.









