விருதுநகர் மாவட்டம்

தலைமை அறிவிப்பு: திருவில்லிபுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவில்லிபுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: சிவகாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: சிவகாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: இராஜபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: இராஜபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: அருப்புக்கோட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருச்சுழி_தொகுதி

17.10.2019 அன்று திருச்சுழி_தொகுதி காரியாபட்டி ஒன்றியம் தோணுகால் ஊராட்சியில் சந்தைப்பகுதி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

அலுவலக திறப்பு விழா-அருப்புக்கோட்டை

6.10.2019 அன்று   அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா- சாத்தூர் சட்டமன்ற தொகுதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் இரண்டாம் கட்டமாக சத்திரப்பட்டி அருகில் உள்ள வாகைக்குளம் கண்மாயில் வைத்து 250 பனை விதைகள் விதைக்கப்பட்டது

பனை மரம் நடும் திருவிழா-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி

பல கோடி பனை மரம் நடும் விழாவை  முன்னிட்டு திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக  அத்திகுளம் கண்மாயில் சுமார் 700 பனை விதைகள் நடப்பட்டன.

அரசு அலுவலர் நியமிக்க-மதுபானக்கடை மூட மனு.விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் மம்சாபுரம் பேரூராட்சி பேரூராட்சிக்கு கடந்த இரண்டரை ஆண்டு காலத்திற்கு மேலாக செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை செயல் அலுவலர் நியமனம் இல்லாத காரணத்தினால் அப்பகுதியில் வாழும் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர்...
Exit mobile version