ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்- சாத்தூர் தொகுதி
சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் (07.07.2020) அன்று நடைபெற்றது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி தெற்கு ஒன்றியம் மற்றும் திருத்தங்கல் நகரம் சார்பாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு (04/07/2020) சனிக்கிழமை காலை 7 மணி அளவில்...
சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்- விருதுநகர்
சாத்தான்குளத்தில் வியாபாரிகளான அப்பாவி தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை போன, அதனை மறைக்க உடந்தையாக இருந்தவர்களின் மீதும் கொலைவழக்கு பதிவு...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சாத்தூர் தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்க்கு சாத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் மற்றும் வெங்கடாசலபுரம் பஞ்சாயத்து பகுதிகளில் உணவு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சாத்தூர் தொகுதி
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சாத்துர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம்,படந்தால் ஊராட்சி மன்றத்தின் 1வது வார்டு, 2வது வார்டிலும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சியில் இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்- சாத்தூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி-விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டி ஊராட்சி,சத்திரப்பட்டி ஊராட்சி கிராமங்களைச் சேர்ந்த உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். புதிய உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை...
குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி- சிவகாசி தொகுதி
சிவகாசி சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நடுவண் ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் பால்பாண்டி அவர்களின் கோரிக்கையை ஏற்று நாரணாபுரம் ஊராட்சி சிவன்நகர், விநாயகர்காலனி, காளியம்மன் கோவில் மற்றும் தீடீர் காலனி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சிவகாசி நடுவண் ஒன்றியம் செங்கமலநாச்சியார்புரம் கிராமத்தில் கபசுரகுடிநீர் கொடுக்கும் நிகழ்வானது காலை 7மணி அளவில் நடைபெற்றது.அதே போல சிவகாசி தொகுதி இளைஞர் பாசறை சார்பாக சிவகாசி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி
சிவகாசி சட்டமன்றத் தொகுதி சிவகாசி நகரம் சார்பாக புதுத்தெரு சாலை மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு 2.7.2020 அன்று 7 மணி அளவில் நடைபெற்றது.
சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி விருதுநகர் மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சாத்தான்குளம் இரட்டை கொலைக்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காரணமானவர்களை உடனடியாக கைது செய்தும், அவர்களை பணி...








