விருதுநகர் மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அகவை தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் பகுதி சுக்கிரவார்பட்டி சாலை முத்துமாரி நகர் பகுதியில் 15.7.2020 காலை 7 மணியளவில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

பெருந்தலைவர் காமராசர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு- சிவகாசி தொகுதி

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அகவை தினத்தை முன்னிட்டு பெருந்தலைவர் முழுத் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.இடம்...

பெருந்தலைவர் கு.காமராஜர் அய்யா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு- சாத்தூர் தொகுதி

கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது.

கப சுர குடிநீர் வழங்குதல்- சிவகாசி தொகுதி

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவகாசி முனீஸ்வரன் காலனியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்

மகளிர் சுய உதவி குழுவுடன் இணைத்து போராட்டம்- சாத்தூர் தொகுதி

கொரோனோ ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் குடும்பத்தினர்கள் பெண்கள் பெற்ற கடன் தொகையை நெருக்கடி கொடுத்து வசூலிக்கும் செயலை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும்...

ஒன்றிய கலந்தாய்வு கூட்டம்- சாத்தூர் தொகுதி

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் (07.07.2020) அன்று நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி தெற்கு ஒன்றியம் மற்றும் திருத்தங்கல் நகரம் சார்பாக கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு (04/07/2020) சனிக்கிழமை காலை 7 மணி அளவில்...

சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்- விருதுநகர்

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான அப்பாவி தந்தை-மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை போன, அதனை மறைக்க உடந்தையாக இருந்தவர்களின் மீதும் கொலைவழக்கு பதிவு...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சாத்தூர் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்க்கு சாத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் மற்றும் வெங்கடாசலபுரம் பஞ்சாயத்து பகுதிகளில் உணவு மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சாத்தூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சாத்துர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம்,படந்தால் ஊராட்சி மன்றத்தின் 1வது வார்டு, 2வது வார்டிலும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
Exit mobile version