+2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் – சிவகாசி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் இன்று வியாழக்கிழமை +2 மாணவர்களுக்கு வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.
இதில் 45 மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில்...
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு – சிவகாசி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் பகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நீங்களும் களப்பணி செய்ய விருப்பமா? உடனே பகிரியில் தொடர்பு...
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்வு – சிவகாசி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் 31/07/2020 வெள்ளிக்கிழமை காலை 7 மணி அளவில் விஸ்வநத்தம் ஊராட்சி முனிஸ்வரன் காலனி பகுதியில்...
மது பானக்கடை மூடக்கோரி வட்டாச்சியரிடம் மனு- சாத்தூர் தொகுதி
கொரோனா நோய் பேரிடர் காலத்தில் மதுபானக்கடை நிரந்தரமாக மூடக்கோரி சாத்தூர் வட்டாட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மனு வழங்கப்பட்டது.
காமராசர் பிறந்த நாள் விழா மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – சிவகாசி தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அகவை தினத்தை முன்னிட்டு இன்று காலை 8 மணி அளவில் 7th day பள்ளி நாரணாபுரம் அருகில் 10 மரக்கன்றுகளும், ரேக்லாண்ட் பள்ளி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – சிவகாசி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அகவை தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் பகுதி சுக்கிரவார்பட்டி சாலை முத்துமாரி நகர் பகுதியில் 15.7.2020 காலை 7 மணியளவில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராசர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு- சிவகாசி தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் பெருந்தலைவர் காமராசர் அகவை தினத்தை முன்னிட்டு பெருந்தலைவர் முழுத் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.இடம்...
பெருந்தலைவர் கு.காமராஜர் அய்யா அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு- சாத்தூர் தொகுதி
கர்ம வீரர் காமராஜர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு சாத்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் முன்பு அமைந்திருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கபட்டது.
கப சுர குடிநீர் வழங்குதல்- சிவகாசி தொகுதி
நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சிவகாசி முனீஸ்வரன் காலனியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்
மகளிர் சுய உதவி குழுவுடன் இணைத்து போராட்டம்- சாத்தூர் தொகுதி
கொரோனோ ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் குடும்பத்தினர்கள் பெண்கள் பெற்ற கடன் தொகையை நெருக்கடி கொடுத்து வசூலிக்கும் செயலை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும்...






