ராஜபாளையம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
உறுப்பினர் சேர்க்கை முகாம் ராஜபாளையம் பி.எஸ். கே நகரில் நடத்தப்பட்டது.
சிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை
அக்டோபர் 2, வெள்ளிக்கிழமை நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக நடக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா 2020 இரண்டாவது நாள், நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் உறுப்பினர்...
சிவகாசி – பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு
அக்டோபர் 1 அன்று வியாழக்கிழமை நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மத்தியசேனை பகுதியில் அக்டோபர் 04, 2020 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக...
திருச்சுழி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
இன்று திருச்சுழி சட்டமன்ற தொகுதி காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசங்குளம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.
சிவகாசி – பனை விதைகள் சேகரிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக திருத்தங்கல் உறிஞ்சி குளம் கம்மாய் அருகில், அக் 04, 2020 ல் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாநில அளவில் நடைபெற உள்ள...
சிவகாசி தொகுதி | கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதிக்குட்பட்ட விஸ்வநத்தம் ஊராட்சி முனிஸ்வரன் காலனி நடுத்தெரு பகுதியில் 01-08-2020 சனிக்கிழமையன்று காலை 7 மணியளவில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வும் மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருச்சுழி தொகுதி
திருச்சுழி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாணவர் பாசறை முன்னெடுத்த தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் காரியாபட்டியில் நடைபெற்றது.
சாத்தூர் தொகுதி – பள்ளிக்கூட முட்புதர்களை அகற்றும் பணி
22. 7. 2020 அன்று சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேர்நாயக்கன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரகோரியும், மாணவர்கள் பள்ளி செல்ல இடையூறாக உள்ள முட்புதர்களை அகற்றகோரியும் பேர்நாயக்கன்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலும்
, வெம்பக்கோட்டை...
தமிழ் முழக்கம் சாகுல் அமீது மலர்வணக்க நிகழ்வு
சிவகாசி நாம்தமிழர்கட்சி சார்பாக தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு மதியம் 12மணி அளவில் நடைபெற்றது.
கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு -சாத்தூர் தொகுதி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி சாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையம்பட்டியில் உள்ள குடும்பங்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.