விருதுநகர் மாவட்டம்

சாத்தூர் தொகுதி – தமிழ்நாடு விழா

சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தமிழ்நாடு நாளை முன்னிட்டு  சாத்தூர் மேற்கு ஒன்றியம் சமுசிகாபுரம் கிராமத்தில் வைத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது.

சிவகாசி தொகுதி – பசும்பொன் ஐயாவுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

அக். 30, 2020 சிவகாசி தொகுதி திருத்தங்கல், SN புரம், ரிசர்வ்லைன் மற்றும் சிவகாசி டவுன் ஆகிய இடங்களில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க அய்யா திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தும், சர்க்கரை பொங்கல்...

சிவகாசி தொகுதி – தமிழ்நாடு நாள் கொண்டாடும் நிகழ்வு

சிவகாசி தொகுதி  சார்பாக நாம் தமிழர் தமிழ்நாடு நாள் கொண்டாடும் நிகழ்வான இன்று நவ.1, 2020  தொகுதி அலுவலகத்தில் வைத்து தமிழ் தேசியப் போராளி ஐயா தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மா...

சிவகாசி தொகுதி – மரம் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதி சார்பாக    நவ. 1, 2020  அன்று  மரக்கன்றுகளை  நட்டு, வேலியமைத்து அதற்கான பராமரிப்பாளர்களை நியமனம் செய்தனர்.    

சிவகாசி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் சிவகாசி நகரம் சார்பாக 18.10.2020 அன்று காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை சிவகாசி  பேருந்து நிறுத்தம் அருகில்  உறுப்பினர் சேர்க்கை முகாம்...

சிவகாசி – பனை விதை நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நேற்று (18.10.2020) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி பெரியகுளம் கண்மாய் எதிரில் கரும்மன்கோவில் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் கண்மாய்...

சிவகாசி தொகுதி- உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக இன்று உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் 14 பேர் உறுப்பினராய் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளனர். +91 79-04013811

சாத்தூர் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04.10 2020 அன்று சாத்தூர் தொகுதியின் சார்பாக சாத்தூர் - மதுரை பேருந்து நிறுத்தம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

சாத்தூர் – நாம் தமிழர் கட்சியில் உறவாய் இணைந்தவர்களுக்கு உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்

சாத்தூர் சட்டமன்றத் தொகுதி வெம்பக்கோட்டை ஒன்றியம்தாயில்பட்டியில் நாம் தமிழர் கட்சியில் உறவாய் இணைந்த சுமார் 30 உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

சிவகாசி – பனைவிதை திருவிழா

அக்டோபர் 4 அன்று , ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மாநில அளவிலான பனைவிதை திருவிழாவானது சிவகாசியில் நான்கு இடங்களில் நடைபெற்றது.
Exit mobile version