சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு செப்டம்பர் 19, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக சாமிநத்தம் ஊராட்சிக்குட்பட்ட S. புதுப்பட்டி குளத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிவகாசி...
சிவகாசி தொகுதியில் கட்சி கொடி மரம் ஏற்றும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் கட்சி கொடி மரம் ஏற்றும் நிகழ்வு செப்டம்பர் 19, 2021 காலை 9 மணியளவில் திருத்தங்கல் நகரம் முன்னெடுத்து திருத்தங்கலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர, மற்றும் அனைத்து...
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு செப்டம்பர் 19, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி நாலுமுக்கு சாலையிலும், நாரணாபுரம் ஊராட்சி திடீர் காலனி பகுதியிலும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இரண்டு...
சாத்தூர் தொகுதி இமானுவேல் சேகரனார் புகழ் வணக்க நிகழ்வு
சமூகநீதி போராளி பெருந்தமிழர் இம்மானுவேல் சேகரனார் நினைவை போற்றும் விதமாக சாத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சாத்தூர் பேருந்து நிலையம் அருகில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது .
நிகழ்வை பதிவிடுபவர்
மு.இரவி
தொகுதி துணை தலைவர்
தொடர்புக்கு...
சாத்தூர் தொகுதி வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க கூட்டம்
சாத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் கூட்டம் நடைபெற்றது
மு.இரவி மகேஷ்
தொகுதி துணை தலைவர்
தொடர்பு எண்:+91 -6379384109
விருதுநகர் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
விருதுநகர் சட்டமன்றத் தொகுதி, நடுவண் ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறைச் செயலாளர் சகோதரர் ரமேஷ், அவர்களின் திருமண நிகழ்வில் திருமணம் முடிந்தவுடன் செங்குன்றாபுரத்தில் மணமக்களுடன் நமது நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
வ.இரா.செல்வக்குமார் தகவல்...
சிவகாசி தொகுதி வ. உ. சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு
சிவகாசி தொகுதி சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணியளவில் திருத்தங்கலில் அவரது திருவுருவச் சிலைக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
7904013811
விருதுநகர் பெருந்தமிழர் காமராசர் புகழ் வணக்க பெருவிழா
விருதுநகர் சட்டமன்றத் தொகுதி பெருந்தமிழர் ஐயா கு.காமராசர் அவர்களின் 119வது புகழ் வணக்க பெருவிழா 15.7.2021. நடைபெற்றது.
வ.இரா.செல்வக்குமார் தகவல் தொழில்நுட்ப்பாசறைச் செயலாளர்
+91-9585909045
விருதுநகர் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்
விருதுநகரில் ஒன்றிய பகுதியில் உள்ள பாண்டியன் நகர் ஜீவா தெருவில் ஐயா காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவும் நமது கட்சியின் கொள்கை விளக்க தெரு முனைக்கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது
சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 22, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.
நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு:
காளியப்பா நகர்...