ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கல்-

21.04.2020 செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் சேலம் புறவழிச்சாலையில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி சிரமப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு...

கொடியேற்றும் விழா-விக்கிரவாண்டி தொகுதி

விக்கிரவாண்டி தொகுதி முட்டத்தூர் ஆரியூர் பள்ளியந்தூர் ஆகிய மூன்று கிராமத்தில் கொடியேற்றும் விழா  நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி  மாம்பழபட்டு

15/03/2020 விக்கிரவாண்டி தொகுதி  மாம்பழபட்டு நரசிங்கனூர்       ஆகிய                      இரண்டு கிராமத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது இதில்...

கொடியேற்றும் விழா-விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி

விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குமளம் கிராமத்தின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கொடியேற்றும் விழா-விக்கிரவாண்டி தொகுதி

15/03/2020 விக்கிரவாண்டி தொகுதி பூண்டி  நரசிங்கனூர்  அண்ணா நகர் ஆகிய மூன்று கிராமத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது இதில் பொறுப்பாளர்கள் கிராமத்தின் புதிய உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலரும்  கலந்துகொண்டு...

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-திண்டிவனம் தொகுதி

8.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டிவனம் தொகுதியில் மகளிர் பாசறை சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி

08/03/2020 விக்கிரவாண்டி தொகுதி உலகலாம்பூண்டி  கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு தொகுதி பொருப்பாளர்கள் மற்றும் கிராம புதிய உறுப்பினர்கள் பலரின் முன்னிலையில் வெகு சிறப்புபாக நடைபெற்றது.

கொடியேற்றும் விழா-விக்கிரவாண்டி தொகுதி

02-03-2020 விக்கிரவாண்டி தொகுதி எசாலம் கிராமத்தில் கொடியேற்றும்  விழா நடைபெற்றதது

கலந்தாய்வு கூட்டம்-வானூர் சட்டமன்ற தொகுதி

1.3.2020 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் புதிய உறவுகள் இணையும் நிகழ்வும் நடைபெற்றது

கையூட்டு ஊழல் பாசறை பயிற்சி வகுப்பு -வானூர் சட்டமன்ற தொகுதி

வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கையூட்டு ஊழல் பாசறை பயிற்சி வகுப்பு                               கையூட்டு ஊழல் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்  ஈசுவரன் கலந்து கொண்டு வகுப்பு எடுத்தார்.