கபசுர குடிநீர் வழங்குதல் விக்கிரவாண்டி தொகுதி
12 /4 /2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி கருங்காலிபட்டு கிராமத்தில் விடுபட்ட பகுதிகளில் கபசுர சூரண குடிநீர் வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டி/கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்குதல்/
12/04/2020 விக்கிரவாண்டி தொகுதி நேமூர் அண்ணா நகர் கிராமத்தில் கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதி கிராமங்களில் கப சுர சூரண குடிநீர் வழங்குதல்
11/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி எசாலம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது
விக்கிரவாண்டி -கப சுர சூரண குடிநீர் வழங்குதல்
11/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி உடையான் நத்தம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி
11/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி வி. பிரம்மதேசம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- விக்கிரவாண்டி
10/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி செ.கொளப்பாக்கம் கிராமத்தில் கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது .
விக்ரவாண்டி தொகுதி கப சுர சூரணம் குடிநீர் வழங்கிய நிகழ்வு
09/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி, முண்டியம்பாக்கம் ஆவுடையார்பட்டு, டட்நகர் , கயத்தூர் உலகலாம் பூண்டி கருங்காலிப்பட்டு, காண குப்பம் ,பள்ளியந்தூர் ஆகிய கிராமங்களில் கப சுர சூரணம் குடிநீர் தனித்தனியாக ஒவ்வொரு வீடாக...
வானூர் தொகுதி சார்பாக நிவாராண பொருட்கள் வழங்குதல்.
15.4.2020 வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கிழ்கூத்தப்பாக்கம் கிராமத்தில் 36 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது 17.4.2020 அன்று வானூர் @சேமங்கலம் கிராமங்களில் உள்ள இருளர் குடியிருப்பில் 40...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி
19/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி வி. பிரம்மதேசம் கிராமத்தில் இரண்டாம் கட்டமாக கப சுர சூரண குடிநீர் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-வானூர்
வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.4.2020/புளிச்சப்பள்ளம் கிராமத்தில் 50 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது









