ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சங்கராபுரம் தொகுதி
கள்ளக்குறிச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட,செம்பராம்பட்டு,பூட்டை, கிழப்பட்டு,பரமநத்தம், வட செட்டியந்தல்,சேஷசமுத்திரம் சங்கராபுரம் நகரம்,மற்றும் நரிக்குறவர் மக்கள் மற்றும் தூய்மை பணியாளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, உ காய்கறிகள் என...
மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- உளுந்தூர்பேட்டை தொகுதி
25.05.2020 திங்கட்கிழமை நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் 25 அலகு (யூனிட்) குருதிக்கொடை வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் -விக்கிரவாண்டி தொகுதி
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதி விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு 5 நாட்களுக்கு தேவைப்படும் உணவு பொருட்களை முதல் கட்டமாக ரமலான் நோன்பை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக...
கபசுரக் குடிநீர் வழங்குதல்/ உளுந்தூர்பேட்டை தொகுதி
10.05.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 5-ம் நாளாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. அதே போல்ஆறு...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விக்கிரவாண்டி தொகுதி
04/05/2020 அன்று விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆவுடையார்பட்டு அண்ணாநகர் நரசிங்கனுர் ஆகிய கிராமங்களில் இரண்டாம் மூன்றாம் கட்டமாக கபசுரக் குடிநீர் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல் – உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
01.05.2020 வெள்ளிக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.
கொடியேற்றும் விழா/விக்கிரவாண்டி தொகுதி
1/5/2020 தொழிலாளர் தினமான அன்று விக்கிரவாண்டி தொகுதி காணை ஒன்றியம் கல்யாணம்பூண்டி கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்-விழுப்புரம் மாவட்டம்
செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் விழுப்புரம் மாவட்டம் 6 தொகுதிகளின் சார்பாக ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாம் கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் 27.4.2020 நிவாரண பொருட்கள் வாங்கப்பட்டது
கபசுர குடிநீர் வழங்குதல்-விக்கிரவாண்டி
13/04/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி விக்கிரவாண்டி பேரூராட்சியில் டட்நகர் கிராமத்திலும் கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .
கபசுரக் குடிநீர் வழங்கல்-உளுந்தூர்பேட்டை
11.04.2020 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை நகரத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்பு சக்தியைக் கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.









