விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம் VILUPPURAM DISTRICT

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007120 | நாள்: 16.07.2020 தலைவர்            -  சி.தெய்வசிகாமணி           - 04384185095 துணைத் தலைவர்     -  கி.பிரகாஷ்                -...

தலைமை அறிவிப்பு:  மயிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  மயிலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007119 | நாள்: 16.07.2020 தலைவர்            -  ச.தமிழ்த்தென்றல்            - 04376287592 துணைத் தலைவர்     -  ஏ.பிரதாப்                 - 12087740830 துணைத்...

தலைமை அறிவிப்பு:  செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:   செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007117 | நாள்: 16.07.2020 தலைவர்            -  ஆ.வெங்கடேசன்            - 04375607281 துணைத் தலைவர்     -  இர.சுந்தர்                 -...

தலைமை அறிவிப்பு:   வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:   வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007116 | நாள்: 16.07.2020 தலைவர்            -  அ.சுந்தர்                   - 04553895764 துணைத் தலைவர்     -  அ.பிரகாஷ்               - 04384396498 துணைத்...

மதுபான கடை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு- விழுப்புரம் – திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி, முகையூர் ஒன்றியம், ஆற்காடு ஊராட்சியில் செயல்படும் மதுபான கடை பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதனால் அதனை அகற்றக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் 26/06/2020 காலை 10:30 மணி அளவில்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வானூர் தொகுதி

விழுப்புரம் மாவட்டம், வானூர் தொகுதியில் காட்ராம்பக்கம் கிராமத்தில் 18-06-2020 அன்றுகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கினார்கள்..

கொடியேற்றும் நிகழ்வு- விக்கிரவாண்டி தொகுதி

14/06/2020 அன்று விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பிரம்மதேசம் கிராமத்தில் கொடியேற்று நிகழ்வு நடைபெற்றது, இதில் 40 திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சங்கராபுரம் தொகுதி

கள்ளக்குறிச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட,செம்பராம்பட்டு,பூட்டை, கிழப்பட்டு,பரமநத்தம், வட செட்டியந்தல்,சேஷசமுத்திரம் சங்கராபுரம் நகரம்,மற்றும் நரிக்குறவர் மக்கள் மற்றும் தூய்மை பணியாளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, உ காய்கறிகள் என...

மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- உளுந்தூர்பேட்டை தொகுதி

25.05.2020 திங்கட்கிழமை நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் 25 அலகு (யூனிட்) குருதிக்கொடை வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் -விக்கிரவாண்டி தொகுதி

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட விக்கிரவாண்டி தொகுதி விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 30 குடும்பங்களுக்கு 5  நாட்களுக்கு தேவைப்படும் உணவு பொருட்களை முதல் கட்டமாக ரமலான் நோன்பை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக...
Exit mobile version