விழுப்புரம் தொகுதி- பேரிடர் மீட்பு பணியில்

26/11/2020, அன்று நிகர் புயல் காரணமாக விழுப்புரம் பகுதியில் சேதமடைந்த பகுதிகளை விழுப்புரம் சட்டமன்ற தொகுதி பேரிடர் மீட்புக் பாசறை சார்பாக மரங்களையும் தண்ணீரையும் அகற்றும் பணியில் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம்...

செஞ்சி தொகுதி – மாவீரர்நாள் நிகழ்வு

செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை மூன்று முப்பது மணி அளவில் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடந்தது. இதில் நிர்வாகிகள் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள்...

விழுப்புரம் தொகுதி- மரக்கன்று நடுதல் மற்றும் அன்னதானம் வழங்குதல்

08/11/2020, அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாண்டியன் நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் தொகுதி...

செஞ்சி தொகுதி – சுவர் விளம்பரம்

செஞ்சி சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பழவலம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான  சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து மற்ற ஊராட்சிகளிலும் ஒன்றிய பொறுப்பாளர்களின் மேற்பார்வையில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டு...

விழுப்புரம் தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஞாயிற்றுக்கிழமை (12/07/2020) அன்று வெங்கடேசபுரம் பகுதியில். இயற்கை அன்னையை நேசிக்கும் நமது அன்பிற்கினிய உறவுகள் முன்னெடுப்பில் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்வு நடைபெற்றது.  

விக்கிரவாண்டி தொகுதி – புலிக்கொடியேற்றும் நிகழ்வு

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக 22-11-2020 அன்று கெடார் கிராமத்தில் புலிக்கொடி வெற்றிகரமாக பறக்க விடப்பட்டது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள்  கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

விக்கிரவாண்டி தொகுதி – புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

விக்கிரவாண்டி சட்டமன்றத்  தொகுதி சார்பாக 15-11-2020 அன்று  நங்காத்தூர் மண்டகப்பட்டு மற்றும் நேமூர் இந்திரா நகர் ஆகிய கிராமங்களில் புதிய கிளை கட்டமைக்கப்பட்டது.  இக்கிராமங்களில் வரும் 26 நவம்பர் 2020 தலைவரின் பிறந்த...

செஞ்சி தொகுதி – தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்திற்காக நிர்வாகிகள் கைது

  நாம் தமிழர் கட்சி செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எந்த நிகழ்வையும் செய்யவிடாமல் தடுத்து, கட்சி அலுவலகத்தை கூட திறக்க விடாமல்,...

வானூர் தொகுதி -பனை விதை நடும் திருவிழா

வானூர் தொகுதி (04.10.2020) அன்று கோட்டகுப்பம் நகர சார்பாக காலை 7 மணிக்கு கோட்டக்குப்பம் பகுதியில்  பலகோடி பனை திட்டத்தின் பனை விதை நடும் திருவிழாவின் பங்களிப்பாக 200 பனை விதைகள் நடவு...

விழுப்புரம் தொகுதி – துண்டறிக்கை பிரச்சாரம்

18-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி கோலியனூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டங்கி கிளையில் கட்சியின் கொள்கை மற்றும் வேட்பாளர் அறிமுக துண்டறிக்கை வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்யப்பட்டது.