வேலூர் மாவட்டம்

VELLORE district

வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல்

நேற்று வேலூரில் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் ஈடுப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர்கள் செல்வக்குமார் மற்றும் சுந்தர மூர்த்தி ஆகியோர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும்...

[படங்கள் இணைப்பு] வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் செயல்வீரகள் கூட்டம்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது. இதனையடுத்து அக்கட்சியை வீழ்த்த நாம் தமிழர் கட்சியினர் மக்களிடையே கருத்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள். வருகின்ற ஏப்ரல் 8 -...

[படங்கள் இணைப்பு]12-3-2011 அன்று வாணியம்பாடியில் நடைபெற்ற வேலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.

வேலூர் கிழக்கு மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கடந்த 12-3-2011 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது,...

இன்று 12-3-2011 அன்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.

இன்று 12-3-2011  சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தமிழ் முழக்கம்...

வருகின்ற 12-3-2011 அன்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.

12-3-2011  சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தமிழ் முழக்கம் சாகுல்...

22.01.11 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு “மரணதண்டனை ஒழிப்பு” மற்றும் “தூக்கு கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” நமது...

வருகின்ற 22.01.11 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு KGS திருமண மண்டபம், சந்தை கோடியூர் சோலையார்பேட்டையில் 20 வருடங்களுக்கு மேலாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மரணதண்டனை கைதியாக இருக்கும்...

[படங்கள் இணைப்பு] வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம்.

வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழ்;அற கட்சியின் சார்பில் காட்பாடியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.திருமலை ,பாபு,சேட்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த கலந்தாய்வு௮ கூட்டத்தில் கட்சியின்...

[படங்கள் இணைப்பு] வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்.

வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக 26.12.2010 மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்பு தென்னரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் . வேலூர்...

[படங்கள் இணைப்பு] வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக பெரியார்...

பகுத்தறிவு தந்தை பெரியார் மற்றும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக திருமலை அவர்கள் தலைமையில் பெரியார் மற்றும் எம்,ஜி,ஆர்...
Exit mobile version