சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் (வேலூர் மாவட்டம்)
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
(வேலூர் மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை பொறுப்பாளர்களையும்...
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கக்கூட்டம் வேலூர், திருப்பத்தூரில் நடந்தது
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கக்கூட்டம் வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் 28-02-15 அன்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.
காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து வேலூரில் அஞ்சல் நிலையம் இழுத்து மூடும் போராட்டம்
காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்து நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டத்தில் 1.11.2013 அன்று அஞ்சல் நிலையம் இழுத்து மூடும் போராட்டம் நடைபெற்றது. களமாடிய 20 தமிழ் உறவகளை...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தார்.
நாம் தமிழர் கட்சியின் லைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் துணைவியார் கயல்விழியுடன் வேலூர் சிறைக்கு நேற்று (27 09 2013) வியாழக்கிழமை சென்றுள்ளார். சிறைச்சாலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சந்தித்தனர். சிறை...
தமிழர்கள் மூவரையும் இன்று சிறையில் சந்தித்தார் சீமான்..
வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை முற்றிலும்...
நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு கைது படங்கள்
மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வேலூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.
தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி,...
நீதிக்கான நடைப்பயணம் – படங்கள்
தம்பிகளை காக்க தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வரை நன்றி பாராட்டியும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரியும் துவங்கிய நீதிக்கான நடைப்பயண படங்கள்...
2ஆம் இணைப்பு : மே 18 பேரணி பொதுகூட்டம் படங்கள்
புகைப்பட தொகுப்பு
[படங்கள்,காணொளி இணைப்பு] மே18 : வேலூர் பேரணி மற்றும் பொதுகூட்டம் நிகழ்வு
ஐ.நா போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவாக மே -18 நாம் தமிழர் கட்சியின் பேரணி மற்றும் பொதுகூட்டம் நடைப்பெற்றது
மாலை 4.00 மணி அளவில் தந்தை பெரியார் பூங்காவில் இருந்து பேரணி புறப்பட்டு மாலை 5.15...
மே 18 தமிழர் எழுச்சி நாள் பொதுகூட்டத்திற்க்கான துண்டறிக்கை,சுவரொட்டி மற்றும் சுவர் விளம்பரம் மாதிரி.
வருகின்ற மே 18 அன்று வேலூரில் நடைபெறவுள்ள நாம் தமிழர் கட்சியின் தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்திற்க்கான துண்டறிக்கை, சுவரொட்டி, மற்றும் சுவர் விளம்பரம் மாதிரி கீழ வருமாறு :
துண்டறிக்கை மாதிரி :
பதாகை...








![[படங்கள்,காணொளி இணைப்பு] மே18 : வேலூர் பேரணி மற்றும் பொதுகூட்டம் நிகழ்வு](https://www.naamtamilar.org/wp-content/uploads/2011/05/DSC_00941-218x150.jpg)
