காணொளி பிரச்சாரம் துவக்கம்-வேலூர் சட்ட மன்ற தொகுதி
வேலூர் சட்ட மன்ற தொகுதி சார்பாக காணொளி பிரசாரம் வீதியெங்கும் நடத்தப்பட்டது.
எழுவர் விடுதலையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக
எழுவர் விடுதலையை வலியுறுத்தி
மாபெரும் ஆர்ப்பாட்டம் 2.3.2019 சனிக்கிழமை நடைபெற்றது.
இராணுவ வீரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சார்பாக வேலூர் ஒன்றியத்தில் வேலூர் ஒன்றிய அலுவலகம், ஊசூர்,கந்தனேரி ஆகிய மூன்று இடத்தில் காஷ்ராமீரில் ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த தமிழகத்தைச்...
துளசி செடி வழங்குதல்-சுற்றுசூழல் பாசறை
3/2/2019 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 38வது வார்டு மக்களுக்கு வீடு வீடாக சென்று துளசி செடியை அதன் தன்மையோடு எடுத்துரைத்து கொள்கைகளும் எடுத்துவைத்து துளசிச்செடி வழங்கப்பட்டது.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு கொடி கம்பம்
வேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் .வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 10ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் சோளிங்கர் ஒன்றியம் கொளத்தேரி ஊராட்சியில் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார்- நினைவேந்தல் பொதுக்கூட்டம்
29.1.2019 வீரதமிழ்மகன் முத்துக்குமார் நினைவு தினத்தை முன்னிட்டு வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் மாநில கொள்கை பரப்பு...
பொங்கல் விழா-கோலப்போட்டி-அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி சார்பாக பெண்ணாத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற. கோலப் போட்டியில் வெற்றி பெற்றார்.
பெண்களுக்கு முதல் பரிசாக:1 கிராம் தங்க நாணயம்
இரண்டாம் பரிசாக:30கிராம் வெள்ளி நாணயம்
மூன்றாம் பரிசாக:மின்விசிறி
நான்காம் பரிசாக:பாத்திர பொருட்கள்
போட்டியில்...
கொடியேற்றும் நிகழ்வு-காட்பாடி
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி நடைபெற்ற சோளிங்கர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது
கொடியேற்றும் நிகழ்வு-குடியாத்தம் தொகுதி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றப்பட்டது
திருவள்ளுவர் தினம்-வேலூர் தொகுதி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.









