வேலூர் மாவட்டம்

VELLORE district

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்கர் தொகுதி

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி  சார்பில்  மே 18  இன எழுச்சி நாளை முன்னிட்டு சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் வெங்குபட்டு பகுதியில் ஒன்றிய தலைவர் ராஜேஷ் அவர்களின் தலைமையிலும் சோளிங்கர் மேற்கு...

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -சோளிங்கர் தொகுதி

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மே 18 நிகழ்ச்சியில் உப்பில்லா கஞ்சி மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள்சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் சோளிங்கர் மேற்கு ஒன்றியம் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றியம் மற்றும்...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண உதவி- திருப்பத்தூர்- வேலூர் தொகுதிகள்

திருப்பத்தூர் மற்றும் #வேலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக அப்துல்லாபுரம் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள்  330 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் உறவுகளுக்கு நிவாரண உதவி-வேலூர் திருப்பத்தூர் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் தவிக்கும் அப்துல்லாபுரம் பகுதியில் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்களை திருப்பத்தூர் மற்றும் #வேலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/குடியாத்தம் தொகுதி

3-5-2020 26வது நாளாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  குடியாத்தம்_தொகுதி #குண்டலபள்ளி_ஊராட்சி மக்களுக்கும் பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் #அரவட்லா_ஊராட்சி பகுதி. #கோட்டைசேரி_பகுதியிலும் பேர்ணாம்பட்டு_நகராட்சியில் மற்றும் #நாழகம்பம்_காவல்_நிலையம் பகுதியிலும் கபசுர குடிநீர் #பேர்ணாம்பட்டு_நாம்_தமிழர்_கட்சி சார்பில் வழங்கினோம்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் /காட்பாடி தொகுதி

காட்பாடி_நாம்_தமிழர்_கட்சி சார்பாக 03/05/2020) #முள்ளிபாளையம் பகுதியில் வீடுவீடாக சென்று  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டது..

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- காட்பாடி

நாம்_தமிழர்_கட்சி_காட்பாடி_சட்டமன்ற_தொகுதி 29.4.2020 #சேனூர்_ஊராட்சியில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

ஈழ குடியிருப்பில் வசிக்கும் ஈழ உறவுகளுக்கு உதவி/காட்பாடி தொகுதி

காட்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நமது ஈழத்து (அப்துல்லாபுரம் முகாம்) சொந்தங்களுக்கு 144 தடையால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் முகாம் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- குடியாத்தம் தொகுதி

28-4-2020 #பேர்ணாம்பட்டு_வடக்கு_ஒன்றியம் #குடியாத்தம்_நாம்தமிழர்_கட்சி யின் சார்பிக டி.டி. மோட்டூர் ஊராட்சி #பெரிய_பல்லம்_கிராம மக்களுக்கு இரண்டாம் கட்டமாக கபசுர நீர் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்

அரக்கோணம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 21.4.2020 சுமார் 150 பேருக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி இருப்பவர்களுக்கு உணவும் மளிகை பொருட்களும்வழங்கப்பட்டது இதில் நகர, தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்
Exit mobile version