வேலூர் மாவட்டம்

VELLORE district

கீ.வ.குப்பம் – புலிக் கொடி ஏற்றும் விழா

(04/10/2020) அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் கீ வ குப்பம் தொகுதி காவனூர் ஊராட்சியில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் வள்ளலார் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கீ.வை.குப்பம் – பனைவிதை நடும் நிகழ்வு

மதியம் 2.30 மணி அளவில் கீ வ குப்பம் சட்டமன்ற தொகுதி காவனூர் ஏரி கரையில் நாம் தமிழர் கட்சியின் சுற்று சூழல் பாசறை சார்பில் பனை விதை விதைக்கும் நிகழ்வு நடைெற்றது.

ஆற்காடு தொகுதி – பனைவிதைகள் விதைக்கும் விழா

ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் உள்ள 5 ஏரிகரைகளில் சுமார் 5000 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

இராணிப்பேட்டை தொகுதி – மாபெரும் பனை விதை திருவிழா

இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி. தலைமை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆற்காடு மேற்குஒன்றியம் வேப்பூர் பகுதியில் மாபெரும் பனை விதை திருவிழா* நிகழ்வு நடைபெற்றது.இதில் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி நகரம் பேரூராட்சி ஒன்றியம் ஊராட்சி பொறுப்பாளர்கள்...

திருப்பத்தூர் தொகுதி – தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

26.09.2020 அன்று தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு காலை 10 மணியளவில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் "...

அனைக்கட்டு தொகுதி – பனை விதைகள் நடுதல் நிகழ்வு

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி, விரிஞ்சிபுரம் கிராமம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக 200 பனை விதைகள் நடப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.

ஆற்காடு தொகுதி – பனைவிதைகள் நடும் நிகழ்வு

ஆற்காடு சட்டமன்ற தொகுதி "ஆற்காடு தெற்கு" ஒன்றியத்திற்குட்பட்ட கரிக்கந்தாங்கள்' ஏரிக்கரையில் (சுமார் 800 பனைவிதைகள் நடப்பட்டன.

இராணிப்பேட்டை தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு வீர வணக்கம்

இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சியில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. ...

இராணிப்பேட்டை தொகுதி – பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு வீர வணக்கம்

இராணிப்பேட்டை தொகுதி வாலாஜாநகரம் இளைஞர் பாசறை முன்னெடுக்கும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படுகிறது ...

அனைக்கட்டு தொகுதி – பனை விதை நடுதல் நிகழ்வு

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி, விரிஞ்சிபுரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக 200 பனை விதைகள் நடப்பட்டது. பனை விதை நடும் நிகழ்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.
Exit mobile version