குடியாத்தம் தொகுதி – பிரிகேடியர் தமிழ்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம்
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தொகுதி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக சுப. பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு தொகுதியின் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தலைமை அறிவிப்பு: வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010418
நாள்: 29.10.2020
தலைமை அறிவிப்பு: வேலூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(குடியாத்தம் மற்றும் கீழ்வைத்தியனான்குப்பம் தொகுதிகள்)
தலைவர் - வே.சதீஷ் - 10258862324
செயலாளர் - ந.கிருஷ்ணமூர்த்தி -...
தலைமை அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010415
நாள்: 29.10.2020
தலைமை அறிவிப்பு: குடியாத்தம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - வெ.குமரன் - 05351490754
துணைத் தலைவர் - ம.இரவிகுமார் -...
சுற்றறிக்கை: திருச்சி மற்றும் வேலூர் மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு
க.எண்: 202010412
நாள்: 22.10.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...
குடியாத்தம் – வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக புதிய வேளாண் சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
க.எண்: 202007195
நாள்: 30.07.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் வேலூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக்...
கபசூரண குடிநீர் வழங்கல் வேலூர் மாவட்டம்,குடியாத்தம் வட்டம்
வேலூர் மாவட்டம்,குடியாத்தம் வட்டம் ,தனகொண்ட பள்ளி , கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசூரண குடிநீர் வழங்கல்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/குடியாத்தம் தொகுதி
3-5-2020 26வது நாளாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக குடியாத்தம்_தொகுதி #குண்டலபள்ளி_ஊராட்சி மக்களுக்கும் பேர்ணாம்பட்டு வடக்கு ஒன்றியம் #அரவட்லா_ஊராட்சி பகுதி. #கோட்டைசேரி_பகுதியிலும் பேர்ணாம்பட்டு_நகராட்சியில் மற்றும் #நாழகம்பம்_காவல்_நிலையம் பகுதியிலும் கபசுர குடிநீர் #பேர்ணாம்பட்டு_நாம்_தமிழர்_கட்சி சார்பில் வழங்கினோம்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- குடியாத்தம் தொகுதி
28-4-2020 #பேர்ணாம்பட்டு_வடக்கு_ஒன்றியம் #குடியாத்தம்_நாம்தமிழர்_கட்சி யின் சார்பிக டி.டி. மோட்டூர் ஊராட்சி #பெரிய_பல்லம்_கிராம மக்களுக்கு இரண்டாம் கட்டமாக கபசுர நீர் வழங்கப்பட்டது.
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-வேலூர்
8.2.2020 அன்று வேலூர் மாவட்ட அளவில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில்
நடைபெற்றது இதில் வேலூர்,காட்பாடி, குடியாத்தம், கே. வி.குப்பம், ராணிப்பேட்டை,...






