வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – திருவண்ணாமலை | சீமான் எழுச்சியுரை
09-02-2019 சீமான் எழுச்சியுரை | வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் - திருவண்ணாமலை #SeemanSpeech #Thiruvannamalai #Muthukumar
வலையொளி:
https://www.youtube.com/watch?v=2zpZMOqY7hE
நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு இளைஞர் பாசறை முன்னெடுக்கும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் 10ஆம் ஆண்டு நினைவைப்...
மரக்கன்றுகள் நடும் விழா-செங்கம் தொகுதி
23.01.2019 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மேல்புழுதியூர் கிராமம்அம்பேத்கர் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
கொடியேற்றம் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
வந்தவாசி சட்டமன்றத்திற்க்குட்பட்ட ஆவணவாடி கிராமத்தில் (15.01.2019) திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூடலூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தருக்காவூர் கிராமத்தில் 17.1.2019 நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும்.நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென் வணக்கம்பாடி கிராமத்தில் 17.1.2019 அன்று நாம் தமிழர் கட்சி புலி கொடி ஏற்றப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-செங்கம் தொகுதி
15.01.2019 செங்கம் தொகுதி சின்ன காயம்பட்டு கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 27 நபர்கள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்
கொடியேற்றம்-ஆரணி தொகுதி
ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரகுநாதபுரத்தில் கொடியேற்றபட்டது.
கலந்தாய்வு கூட்டம்-செங்கம் தொகுதி
13.01.2019 செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்வராபாத் கிராமத்தில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
.கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி தொகுதி சர்பாக நாம் தமிழர் கட்சியின் கோடி ஏற்றப்பட்டது.