திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

வாக்கு சேகரிப்பு வந்தவாசி நாம் தமிழர் கட்சியினர்-விக்கிரவாண்டி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி சார்பாக 11.10.2019 அன்று விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட எண்ணாயிரம், ஏசாலம், பிரம்மதேசம், ஈச்சங்குப்பம், தென்பேர். உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் காமராசரின் 44ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு செய்யாறு சட்டமன்ற தொகுதியின் சார்பாக மலர்வணக்க நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது.

பனை விதை திருவிழா- செங்கம் தொகுதி

29.9.2019   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி மலமஞ்சனூர் புதூர் கிராமத்தில்  நாம் தமிழர் கட்சியின் சார்பாக பனை விதை நடப்பட்டது

பனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி

29.09.2019 ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி வாழவச்சனூர் கிளையின் சார்பாக வாழவச்சனூர் கிராமத்தில் பனை விதைகள் நடப்பட்டது. இதில் சுமார் 1100க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.

கொடியேற்றுதல் நிகழ்வு-செய்யாறு சட்டமன்ற தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட, எச்சூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து...

கொடியேற்றும் நிகழ்வு-பனைவிதை நடும் விழா-செய்யாறு சட்டமன்ற தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி, அனக்காவூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனக்காவூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றப்பட்டது. அதனுடன் பனைவிதை நடவு செய்யப்பட்டது.ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் நிகழ்வு சிறப்பாக முன்னேடுக்கப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-செங்கம் தொகுதி

15 .09. 2019  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டம் நாளாள்பள்ளம் மோட்டூர் ஏரி மற்றும் தானிப்பாடி காட்டுப்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பனை விதை நடப்பட்டது.

பனை விதைகள் நடும் விழா-செங்கம் தொகுதி

08.09.2019 அன்று நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் விழாவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக...

பனை விதை நடும் திருவிழா-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சலுக்கை மற்றும் புலிவாய் கிராமத்தில் 8.9.2019 அன்று பனை விதை நடும் விழா நடைபெற்றது

கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அன்று  25/08/2019  வந்தவாசி ஒன்றியம் மற்றும் நகரம் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது.
Exit mobile version