திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு

க.எண்: 2019110233 நாள்: 19.11.2019 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்டவாரியாக கலந்தாய்வு (திருவண்ணாமலை மாவட்டம்) நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட...

கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்றத் தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் 17/11/2019  உள்ளாட்சித் தேர்தல் குறித்தும் மற்றும் மதுரை இன எழுச்சி பெருங்கூட்டம் அதை குறித்தும் மற்றும் துளி திட்டத்தை பற்றியும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம் – செங்கம் தொகுதி

உள்ளாட்சி தேர்தல் குறித்து செங்கம் தொகுதி சார்பாக கலந்தாய்வுக் கூட்டம் 13.11.2019 நடைபெற்றது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

வந்தவாசி நாம் தமிழர் கட்சி சார்பாக 11.11.2019 பிரம்மதேசம் கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-செய்யாறு தொகுதி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் புளிவலம் சுனைப்பட்டு கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது​

கல்வி கண் திறந்த காமராசருக்கு புகழ் வணக்கம்-போளூர்

15-07-2019 அன்று போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்வி கண் திறந்த காமராசருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

நிலவேம்பு சாறு வழங்கும் முகாம்-போளூர் தொகுதி

போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக களம்பூர் நகர நாம் தமிழர் கட்சி சார்பாக களம்பூர்‌ நகர பொதுமக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.

நிலவேம்பு சாறு வழங்குதல்-செங்கம் தொகுதி

27.10.2019 ‌- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஊராட்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கப்பட்டது.

பனை விதை நடும் விழா-கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தருகாவூர் புதூர் கிராமத்தில் 6/10/2019 ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் விழா நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Exit mobile version