கிராம சபை கூட்ட விழிப்புணர்வு கூட்டம்-வந்தவாசி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மணம்பாக்கம் கிராமத்தில் மக்களுக்கு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மற்றும் கிராமத்தின் நீர்நிலைகள் சீரமைக்ககோரி மற்றும் சீமை கருவேலமரங்களை அகற்ற...
கொடியேற்றும் விழா-கிளை திறப்பு விழா-ஆரணி தொகுதி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி, மேற்கு ஆரணி ஒன்றியம், கீழ்நகர் கிராமத்தில் 16.2.2020 அன்று திருவள்ளுவருக்கு புகழ்வணக்கம் செலுத்தி,கொடியேற்றும் விழா நடைபெற்றது.
வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு/வந்தவாசி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதியில் வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களது 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சளுக்கை கிராமத்தில் 9/01/2020 நடத்தப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்திற்குட்பட்ட கோதண்டபுரம் கிராமத்தில் 19/01/2020 அன்று கொடி ஏற்றப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/செங்கம் தொகுதி
20.1.2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் வட்டம் ராமாபுரம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் 16/01/2020 வந்தவாசி ஒன்றியத்திற்குட்பட்ட அமுடூர் கிராமத்தில் நடைபெற்றது.
கொடியேற்றும் விழா-வந்தவாசி சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் தெள்ளார் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெங்கம்பூண்டி கிராமத்தில் 17/01/2020 கொடி ஏற்றப்பட்டது.
தமிழர் திருநாள் கொடி ஏற்றும் விழா- வந்தவாசி சட்டமன்ற தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் 16/01/2020 வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட அமுடூர் கிராமத்தில் தமிழர் திருநாள் சிறப்பிக்கும் வகையில் கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றும் விழா-வந்தவாசி தொகுதி
திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி மற்றும் வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட புன்னை கிராமத்தில் 16/01/2020 அன்று கொடி ஏற்றப்பட்டது
திருவள்ளுவர் நாள்-புகழ்வணக்கம்/ஆரணி தொகுதி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதி நாம்தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு திருவள்ளுவருக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.