வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் விழா
வந்தவாசி தொகுதி தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள குண்ணகம்பூண்டி கிராமத்தில் இன்று தொகுதி செயலாளர் சதாசிவம் அவர்கள் தலைமையிலும், தொகுதி பொருளாளர் சபரிநாதன் மற்றும் தொகுதி துணை செயலாளர் தங்கமணி அவர்களின் முன்னிலையிலும் புலிக்கொடி...
தியாகத்தீபம் திலீபன் நினைவேந்தல் – ஆரணி தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த ஈகைப் பேரொளி தியாகத்தீபம் திலீபன் அவர்களின் நினைவாக,தொகுதியை சார்ந்த யுகேஷ் மற்றும் கார்த்திக்...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
26/ 9/ 2020 அன்று திருவண்ணாமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக ஆரணி நகரம், அருணகிரி சத்திரம் பகுதியில், நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர், ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
தமிழ் முழக்கம் சாகுல் அமீது- நினைவேந்தல் நிகழ்வு
வந்தவாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை திருவிழா -வந்தவாசி தொகுதி
வந்தவாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா அம்மணம் பாக்கம்,வெளியம்பாக்கம் ,கிழ்சி சமங்கலம் ,வந்தவாசி நகரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது
நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்,கீழ்பென்னாத்தூர் தொகுதி,வேட்டவலம் பேரூராட்சியில் 16/08/2020 காலை 10 மணி அளவில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்- ஆரணி- போளூர்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி போளூர் நாம்தமிழர்கட்சி சார்பாக களம்பூர் பேரூராட்சியில் மருத்துவ நுழைவுத் தேர்வு (NEET) க்கு எதிராகவும், திரும்பப் பெற கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
பனை விதைகள் சேகரிப்பு – ஆரணி தொகுதி
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி தொகுதி சார்பில், 04.10.2020 அன்று நடைபெறும் ஒரே நாளில்,10லட்சம் பனைத்திருவிழா நிகழ்விற்காக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது,
பனை விதை நடுதல் – கருவேல மரம் அகற்றும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி
11 /9 /2020 அன்று பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்டகாட்டாம் பூண்டி ஊராட்சி வள்ளிமலை கிளை சார்பாக நாம் தமிழர் உறவுகள் பனை விதைகள் விதைப்பதும் கருவேலமரம் அகற்றும் நிகழ்வும்...