திருவண்ணாமலை மாவட்டம்

DISTRICT : TIRUVANNAMALAI திருவண்ணாமலை மாவட்டம்

வந்தவாசி தொகுதி – எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் நினைவேந்தல் நிகழ்வு

வந்தவாசி தொகுதிக்குட்பட்ட , வந்தவாசி நகரம் மற்றும் பெரணமல்லூர் கிழக்கு மேற்கு மற்றும் வந்தவாசி தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டது. நம் எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் விழா

வந்தவாசி தொகுதி பெரணமல்லூர் ஒன்றியம் ஆனைபோகி கிராமத்தில் இன்று மாவட்ட பொருளாளர் கணேஷ் மற்றும் இதர பொறுப்பாளர்களின் தலைமையில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.

வந்தவாசி தொகுதி- கொடியேற்றும் விழா

வந்தவாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சலுக்கை கிராமத்தில் தொகுதி செயலாளர் மற்றும் இதர பொறுப்பாளர்கள் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.  

செய்யாறு – கொடிஏற்றம் , உறுப்பினர் சேர்க்கை முகாம் , பனைவிதை நடவு

செய்யாறு ஒன்றியம் , தளரபாடி கிராமத்தில் கொடிஏற்றம் , உறுப்பினர் சேர்க்கை முகாம் , பனைவிதை நடவு நிகழ்வு நடைபெற்றது .  

வந்தவாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

வந்தவாசி தொகுதி தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள குண்ணகம்பூண்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

போளூர் தொகுதி -பனைவிதை நடும் விழா

போளூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பேடு கிராமத்தில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது.  

ஆரணி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா

ஆரணி சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர் கட்சி, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேற்கு ஆரணி ஒன்றியம், முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ள தாங்கல் ஏரியில் பனைவிதை நடும் திருவிழா நடைபெற்றது அதன் ஊடாக ஆரணி ஒன்றியம்...

கீழ்பென்னாத்தூர் தொகுதி, -கொடி ஏற்றும் விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் ஊராட்சியில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது

கீழ்பென்னாத்தூர் தொகுதி -கொடியேற்றும் விழா

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி கோணலூர் ஊராட்சியில் 04/10/2020 அன்று  நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது.

போளூர் சட்டமன்ற‌ தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு பணை விதை மரக்கன்று நடும் நிகழ்வு

போளூர் சட்டமன்ற‌ தொகுதிக்கு‌ உட்பட்ட‌ போளூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆத்துவாம்பாடி ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் பணை விதை நடவு மரக்கன்று கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது அதே போல செங்குணம்...
Exit mobile version