19.10.2013 திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் உள்ள மதுக்கடையை நிரந்தரமாக மூடக்கோரியும், தமிழ்நாடு முழுவதும் பூரண மது விலக்கை...

நாம் தமிழர் கட்சியினரின் தலைமையில் பல்வேறு அமைப்பினரும், கட்சியினரும் கலந்து கொண்ட மதுக்கடை முற்றுகை போராட்டம், மற்றும் ஆலோசனை கூட்டம் வெகு சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடந்தது. கடந்த காரி கிழமை (சனி) (19.10.13) திருநெல்வேலி...

திருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில் தொடர்வண்டி மறியல் போராட்டம்

திருநெல்வேலி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக சங்கரன் கோவில்  (7.11.13)  தொடர்வண்டி மறியல் போராட்டம் எழுச்சியுடன் நடந்தது. போராட்டத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். தாண்டாவாளத்தில் இறங்க கூடாது என்று சங்கரன் கோவில்...

நாம் தமிழர் கட்சி நடத்தும் கை சிலம்பு பயிற்சி பாசறை

மீண்டெழும் தமிழர் தற்காப்பு கலைகள் நாம் தமிழர் கட்சி நடத்தும் கை சிலம்பு பயிற்சி பாசறை: துவக்க நாள் : 1.10.13, இடம் : சங்கரன் கோவில் பயிற்சி நாள்கள்: வாரந்தோறும் ஞாயிறு, பயிற்சி நேரம் : காலை 10...

அணு உலை வெடித்தால் இந்த மக்களை அரசு எப்படி காப்பாற்றும் : சீமான்

நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கூடன்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம்,    ’’கூடன்குளம்...

[படங்கள் இணைப்பு] ஈகி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற வீரவணக்க நிகழ்வு.

ஈழத்தமிழர்களுக்கான உரிமையை பெற்றுத்தர வலியுறுத்தியும் இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை போற்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஈழத்தமிழர்களுக்காக நெல்லையை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணமூர்த்தி கடந்த 18-4-2011 அன்று தீக்குளித்து இறந்தார். இந்நிலையில் 20-4-2011...

[படங்கள் இணைப்பு] திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி பேரூராட்சி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் 25.02.2011 வெள்ளிக் கிழமை இரவு 7 மணிக்கு நடைபெற்றது,  கூட்டத்திற்கு சகோதரி வெற்றிக்கொடி தலைமை...

[படங்கள் இணைப்பு] நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடைபெற்ற மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள்...

மாவீரன் முத்துகுமரன் உள்ளிட்ட 19 ஈகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு 29-௦௦01-2011 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் புளியங்குடி, வீரிருப்பு,சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர்,ராயகிரி, மூலகரைபட்டி  பகுதிகளில் நடைபெற்றது.  நாம் தமிழர் கட்சி மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்...

வீரத்தமிழன் முத்துகுமார் அவர்கின் நினைவு நாளையொட்டி நெல்லை நாம் தமிழர் கட்சியினர் நடத்திய அஞ்சலி மற்றும் பிரச்சாரம்.

29.01.2011 இன்று மாவீரன் முத்துகுமாரின் நினைவு நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் இளைஞர் பாசறை சார்பில் மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞ்சர் வ.மணிகண்டன் தலைமையில் நெல்லை பாலை சந்தை,வண்ணார்பேட்டை சந்திப்பு, தொடர்...

தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கையுடனான உறவை இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டும் – சீமான்

வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமாரை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்ததை கண்டித்து நெல்லை சந்திப்பு முன்பு நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார்...

[படங்கள் இணைப்பு]திருநெல்வேலி மாவட்டம் ராயகிரி பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.

திருநெல்வேலி மாவட்டம் ராயகிரி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. 17-1-2011 அன்று திருநெல்வேலி மாவட்டம், ராயகிரி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. ராயகிரி...