செக்குழுத்த செம்மல் ஐயா.வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் – பாளையங்கோட்டை
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சி சார்பில்
ஆங்கிலேய ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து கப்பல் நிறுவனம் நடத்திய...
கொடியேற்றும் விழா – சங்கரன் கோவில் தொகுதி
சங்கரன்கோவில் தொகுதிமேலநீலிதநல்லூர் ஒன்றியம்கருப்பனுத்து கிளையில்24/08/2020 திங்கள்கிழமை அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – அம்பாசமுத்திரம்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிவந்திபுரம் பகுதியில், நாம் தமிழர் கட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது....
கலந்தாய்வு கூட்டம்
#கலந்தாய்வு_கூட்டம்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள, கோபாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில், இயற்கையை பேணி காத்திடும் வகையில், கோபாலசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நட்டு...
நெற்கட்டான் செவ்வலில் தளபதி ஒண்டி வீரன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு – சங்கரன்கோவில் தொகுதி
20/08/2020 தென்காசி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் தொகுதி சார்பாக இந்திய ஒன்றிய விடுதலைப் போராட்ட வீரர் தளபதி ஒண்டிவீரன் அவர்களுக்கு நெற்கட்டான் செவ்வலில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டெடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு- ...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி அயலார் ஆதிக்கத்தில் இருந்து மீட்டு எடுக்க கோரியும், வெள்ளாளங்குளம் ஊராட்சி குளத்தை தூர் வாருதல் கோரியும் மற்றும் சங்கரன்கோவில் தொகுதி குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாகவும தென்காசி மாவட்ட...
தொகுதி கலந்தாய்வு கூட்டம் -சங்கரன் கோவில் தொகுதி
31/07/2020 நாம் தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக சங்கரன்கோவில் நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – அம்பாசமுத்திரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் சுற்றுசூழல் பாசறை சார்பாக, அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள பொன்மாநகர் புதுகாலனி பகுதியில் 20 புங்கை மரக்கன்றுகள் நடப்பட்டது.
கொடியேற்றும் நிகழ்வு – சங்கரன் கோவில் தொகுதி
சங்கரன்கோவில் தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியம் சேர்ந்தமரம் கிளையில் 24/06/2020 செவ்வாய் கிழமை ஐயா மகராசன் ( தொகுதி தலைவர்) தலைமையில் ஐயா பூலி ராமசாமி பாண்டியன் அவர்களால் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது.
பொறுப்பாளர் நியமனம் கலந்தாய்வு கூட்டம் – அம்பாசமுத்திரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி,அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,மணிமுத்தாறு பேரூராட்சி மற்றும் அதிலுள்ள சிறகங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் காலை 11மணிக்கு நடைபெற்றது அதனை தொடர்ந்து மாலை 3மணிக்கு வீரவநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட புதூர் பகுதியில் உறுப்பினர்...






