திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி தொகுதி நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி சார்பில் இயற்கை வேளாண் பேரறிஞர்,நமது பெரியதகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 84 வது அகவை நாளினை  முன்னிட்டு இயற்கை பானங்கள் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக  மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 9994047322  

திருநெல்வேலி தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கல்

திருநெல்வேலி தொகுதி சார்பாக மானூர் ஊராட்சியில் உள்ள கட்டப்புளி என்னும் ஊரிற்கு பேருந்து வசதி செய்துதர வேண்டியும், நியாய விலைகடை அமைக்க வேண்டியும் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள்...

இராதாபுரம் தொகுதி புகார் மனு அளித்தல்

22.03.22 செவ்வாய்க் அன்று இராதாபுரம் தொகுதியின் சுற்றுசூழல் பாசறையின் சார்பாக அதிக எடையுடன் வடக்கன்குளம்.-காவல்கிணறு சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் செல்லுவதை தடை கோரி இராதாபுரம் வட்டாச்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது  

இராதாபுரம் தொகுதி கட்சி அலுவலகம் திறப்புவிழா

ஞாயிறு 20.03.22 அன்று மாலை 4.00 மணியளவில் இராதாபுரம் தொகுதி வள்ளியூர் வடக்கு ஒன்றியம் தனக்கர்குளம் பஞ்சாயத்து சிவசுப்பிரமணியாபுரத்தில் கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சிவக்குமார் அண்ணன் அவர்கள் திறந்து வைத்தார்.  

நாங்குநேரி தொகுதி நலத்திட்ட உதவி வழங்குதல்

நாங்குநேரி தொகுதி  13-03-22 அன்று  பெரும்பத்து கிராமத்தில் சாலை விபத்தில் கணவரை இழந்து தன் நான்கு பெண் பிள்ளைகளுடன் வசித்து வரும் தாய்க்கு நல உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. 9003992624  

பாளையங்கோட்டைதொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 13-03-2022 ஞாயிறன்று காலை 8மணி முதல் மதியம் 2மணி வரை வி.எம்.சத்திரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும்நீர்மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பான முறையில்...

நாங்குநேரி தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 06-03-2022 அன்று இறைப்புவாரி ஊராட்சி ஏமன்குளத்தில் தியாக தீபம் திலீபன் அவர்கள் நினைவு கொடி கம்பம் மற்றும் புலிக்கொடி மிக சிறப்பான முறையில் ஏற்றப்பட்டது. செய்தி பகிர்வு மா. இரணியவர்மன் 73584 52104 (நாங்குநேரி மேற்கு...

பாளையங்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

27/02/2022 ஞாயிறன்று காலை 10 மணி அளவில் எல் எஸ் மஹாலில்  தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தலுக்கு பின் நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஒவ்வொருவரின்...

நாங்குநேரி தொகுதி வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் வீரவணக்க நிகழ்வு

தமிழினத்தை தட்டி எழுப்ப தன்னுயிரை கொடையாக கொடுத்த வீர மறவன் முத்துகுமார் அவர்களது சொந்த கிராமத்திற்கு சென்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 9003992624
Exit mobile version