நாங்குநேரி தொகுதி – குருதிக் கொடை முகாம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக தலைவர் மேதகு *பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றும் நமது மாவீரர்களை நினைவு கூறும் வகையில் *குருதிக்கொடை முகாம்* சிறப்பாக நடைபெற்றது.    

நாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் அகவை நாள் விழா

நாங்குநேரி தொகுதி, திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள எழிய மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டது  

நாங்குநேரி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

26/11/2020 அன்று,பரப்பாடி தொகுதி அலுவலகத்தில், தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சிவகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  

நாங்குநேரி தொகுதி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66வது அகவை தின விழா

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி 26/11/2020 அன்று ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66வது அகவை தின விழா, பரப்பாடி தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடை பெற்றது, இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன்...

நாங்குநேரி – தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66வது அகவை தின விழா

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 26/11/2020 அன்று ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் அகவை தின விழா சிறப்பாக, மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.  

நாங்குநேரி – விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு உதவி

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி* தலைவர் மேதகு வே. பிரபாகரன் 66 வது அகவை  நாளில் *நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி அருகே உள்ள “காத்தநடப்பு* கிராமத்தை”ச் சேர்ந்த *திரு. லிங்க துரை* என்பவர்...

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி – கப்பல் ஓட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் வீர வணக்க நிகழ்வு

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்தில் கப்பல் ஓட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது...

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

08/11/2020 அன்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது ...

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி – சுவர் விளம்பரம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, அனைத்து ஒன்றிய பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டது

பாளை மேற்கு ஒன்றியம் – பனை விதை நடும் விழா

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக  25/10/2020(ஞாயிறு) அன்று சிவந்திப்பட்டி ஊராட்சி பகுதிகளில் 500 பனைவிதைகள் நம் கட்சி சார்பாக விதைக்கப்பட்டது. உள்ளூர் இளைஞர்கள் இதில் உற்சாகமாக செயல்பட்டனர்.