திருவெறும்பூர்

Thiruverumbur திருவெறும்பூர்

திருவெறும்பூர் தொகுதியில் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்குதல்-

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியில் பொன்மலை பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 12/04/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால்...

திருவெறும்பூர்-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியிலும் பொன்மலை பகுதியிலும்    11/04/2020 சனிக்கிழமை அன்று காலை மற்றும் மாலையும் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால்...

ஊரடங்கு உத்தரவு- திருவெறும்பூர் தொகுதி நிவாரண உதவி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பத்தாளப்பேட்டை* ஊராட்சியில் *6* குடும்பங்களுக்கும் 15/04/2020* *புதன்கிழமை* அன்றும்*16/04/2020* *வியாழன்கிழமை* அன்றும் *திருவெறும்பூர் தொகுதி* சார்பாக திருநெடுங்குளம்* ஊராட்சியில் *4* குடும்பங்களுக்கும்*தேவராயநேரி* பகுதியில் *3* குடும்பங்களுக்கும்வாழவந்தான்கோட்டை* ஊராட்சியில் *6*...

திருவெறும்பூர் தொகுதி உறவுகள் இரவு பகலாக கபசுர குடிநீர் வழங்கும் பணியில்.

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் 42வது வட்டத்தில் உள்ள பகுதியில் மூன்றாம் நாளாக  காட்டூர் பகுதியின் பாரதிதாசன் நகர் 6வது மற்றும் 7வது தெரு, அருந்ததி தெரு ஆகிய பகுதியிலும் பூலாங்குடி காலனியில்...

கபசுர குடிநீர் வழங்கும் திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் கீழ குமரேசபுரம் பகுதியில் 18/04/2020 சனிக்கிழமை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் மற்றும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் உதவி-திருவெறும்பூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் மற்றும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் திருவெறும்பூர் தொகுதி சார்பாக வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் அய்யம்பட்டி மற்றும் புதுபர்மா காலனி பகுதியில் ஆறாவதுு நாளாக 19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை உரிய...

ஈழத்தமிழர் உறவுகளுக்கு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் நிவாரண பொருள் வழங்குதல்-திருவெறும்பூர்

21/04/2020) திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வாழவந்தான் கோட்டையில் உள்ள ஈழ தமிழர்கள் முகாமில் வசிக்கும் உறவுகளுக்கு முதற் கட்டமாக 25 குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மளிகைப் பொருட்கள்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியின் வ.ஊ.சி நகர் பகுதியில் 22/04/2020 புதன்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது....

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 23-4-2020 கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிகுட்பட்ட எழில் நகர் பகுதியில் 5வது முறையாகவும் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 12வது நாளாக...

கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் நகர் 9 மற்றும் ப்ரியா நகர் பகுதிகளிலும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் மாரியம்மன் கோவில் கோவில் மற்றும் காளியம்மன் கோவில் பகுதிகளில் 24/04/2020 வெள்ளிக்கிழமை...
Exit mobile version