உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி
திருவரங்கம் தொகுதி திருவரங்கம் நகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம் 13.10.2019 சிறப்பாக நடைபெற்றது இதில் 40 உறவுகள் நாம் தமிழராய் இணைந்தனர்.
நாம் தமிழர் தொடர் போராட்டம்-மதுக்கடை மூடல்-திருவரங்கம் தொகுதி
திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் தொடர் போராட்டத்தால் கிடைத்த வெற்றி.
திருச்சி மாவட்டம் - திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரட்டை வாய்க்கால் பேருந்து நிறுத்தத்தில் புதிய மதுபானக்கடை திறக்க இருந்த நிலையில் நாம் தமிழர்...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் சட்ட மன்றத் தொகுதி
திருவரங்கம் சட்ட மன்றத் தொகுதி அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம், குழுமணி ஊராட்சியில் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி
திருச்சிராப்பள்ளி தெற்கு மாவட்டம் திருவரங்கம் தொகுதி மணப்பாறை வடக்கு ஒன்றியம் சார்பில் (01.09.2019) அன்று கே பெரிய பட்டி ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
செங்கொடி நினைவேந்தல்/ கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி திருவரங்கம் நகரம் சார்பில் 29.08.2019 வியாழன் அன்று மாலை 5 மணியளவில் மின்வாரிய அலுவலகம் அருகில் செங்கொடி நினைவேந்தல் மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது...
பனைவிதைகள் சேகரிப்பு-திருவரங்கம் சட்டமன்றத்தொகுதி
திருவரங்கம் சட்டமன்றத்தொகுதியில் நடைப்பெற்ற பனைவிதைகள் சேகரிப்பு இதில் 2000 பனைவிதகள் சேகரிக்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி , மணப்பாறை வடக்கு ஒன்றியம் கே.பெரியப்பட்டியில் 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது 45 புதிய...
கிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி
கண்ணுடையான் பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் சார்பாக கிராமத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்த மனு அளிக்கப் பட்டது
1.கண்ணுடையான் பட்டி ஊராட்சியில் உள்ள குளங்களில்...
காமராசர் பிறந்த நாள்-மலர் வணக்கம்-மணப்பாறை
பெருந்தலைவர் காமராஜர் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பாக அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கிராம சபை கூட்டம் மனு அளிக்கப்பட்டது-திருவரங்கம்
திருவரங்கம் தொகுதி கு. பெரியப்பட்டி ஊராட்சி யில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.









