டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

திருச்சி மாவட்டம் திருவரங்கம்  மணிகண்டம் ஒன்றியம் யாகப்புடையான்பட்டியில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு 08-12-2019 அன்று நடைபெற்றது.

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு அந்தநல்லூர் ஒன்றியம் போதவூர் மாரியம்மன் கோவில் திடலில்  07-12-2019 அன்று நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் 6 - 12 - 2019 வெள்ளிக்கிழமை அன்று உள்ளாட்சி தேர்தல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

6-12-2019 காலை 6:30 முதல்  9 மணிக்கு  திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் குழுமணி எம்ஜிஆர் சிலை அருகில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு:திருவரங்கம்

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு பெருகமணி ஊராட்சி அங்கன்வாடி  மையம் அந்தநல்லூர் ஒன்றியம்                               04-12-2019  புதன்கிழமை   காலை 6:30  மணி  மணி முதல் 9 மணி வரை...

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

3.12.2019 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் பேரூர் ஊராட்சி கிராமம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மதுக்கடைக்கு எதிர்ப்பு :மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவரங்கம் தொகுதி திருவானைக்கோவில் பகுதி திருச்சி - சென்னை ட்ரங்க் சாலையில் மதுக்கடை திறக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  திருவரங்கம் தொகுதி நாம்தமிழர் கட்சியின் சார்பாக 3.12.2019...

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு 01-12-2019 அன்று நடைபெற்றது.

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு  குருதி கொடை முகாம் மரக்கன்று நடும் விழா 27.11.2019 முதல் 30.11.2019 வரை நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம்

20.10.2019 ஞாயிறு காலை 9 மணிமுதல், மாலை 5 மணிவரை திருவரங்கம் நகரம் தேவி மகால் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.