திருச்சிராப்பள்ளி மாவட்டம்

உறுப்பினர் சேர்க்கை முகாம்| மரக்கன்று வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை 30-6-2019 அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக  *வாழவந்தான் கோட்டை* (முருகன் கோயில் அருகில் பிரதான சாலை) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக...

உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை (30-6-2019) அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக  பழங்கனாங்குடி (மாதா கோயில் தெரு அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

கொள்கை விளக்க பொதுக்கூட்டம்கொடியேற்றும் நிகழ்வு

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 22.06.19 சனிக்கிழமை அன்று புலிக் கொடி ஏற்றுதல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் விடத்திலாம்பட்டியில்  நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்மரக்கன்று வழங்கும் முகாம்|

ஞாயிற்றுக்கிழமை  23-06-2019 நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக துவாக்குடி நகராட்சி (மாரியம்மன் கோவில் மாதாகோவில் தெரு சந்திப்பில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்|மரக்கன்று வழங்கும் முகாம்|

ஞாயிற்றுக்கிழமை 23-6-2019 அன்று நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக காந்தலூர் ஊராட்சியில் *இலந்தப்பட்டி கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா  சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை  23-6-2019 நாம் தமிழர் கட்சியின் திருவெறும்பூர் தொகுதி சார்பாக  சூரியூர் (மந்தை அருகில்) உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றம்-மரம் நடுதல்-புதுமண தம்பதி-திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட யாகப்புடையான் பட்டி எனும் ஊரைச்சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினரான இளங்கலை பட்டதாரி திரு. ஆ. சிரஞ்சீவி அவர்கள் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மண நாளின்  அன்றே...

சுற்றுச்சூழல் பாசறை-விதைகள் விதைக்கப்பட்டது-முசிறி சட்ட மன்ற தொகுதி

முசிறி சட்ட மன்ற தொகுதியில் தாத்தையங்கார்பேட்டை ஒன்றியத்தில் சுற்றுச்சூழல் பாசறைக்கு 5000 க்கும் மேற்பட்ட விதைகள் பெறப்பட்டு முதற்கட்டமாக 300 விதைகள் விதைக்கப்பட்டுள்ளது மரக்கன்றுகளாக வளர்ந்த பின் தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நடப்படும்.

கல்லணையில் காவிரி உரிமை மீட்புக்கான உறுதியேற்பு ஒன்று கூடல்! – சீமான் எழுச்சியுரை

இந்திய அரசே! - காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! தமிழ்நாடு அரசே - காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு செய்! காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – தா. பேட்டை

திருச்சி மாவட்டம் முசிறி தொகுதிக்குட்பட்ட்ட தா.பேட்டை (தாத்தையங்கார்பேட்டை) ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடவும் வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை...
Exit mobile version