திருச்சிராப்பள்ளி மாவட்டம்

கதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான்

கதிராமங்கலம் நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை செய்தியாளர் முன்னிலையில் வெளியிட்ட சீமான் - திருச்சி கதிராமங்கலம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரின் ஆய்வு முடிவுகளை, நேற்று 11-07-2017 திருச்சியில் வெளியிட்டார் 'நாம் தமிழர் கட்சி'யின்...

தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்: துறையூர் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் 24-06-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலக்கரையில் நடைபெற்றது. இதில் நாம்...

திருச்சியில் குருதிக்கொடை முகாம்

தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி திருச்சி மாவட்டம் சார்பாக இன்று (22-11-15) திருச்சியில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு திருச்சியில் நடந்தது

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு 04-05-15 அன்று திருச்சி, சந்தோஷ் மகாலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடந்தது.

தலைமை அலுவலக அறிவிப்பு

திருச்சியில் நடக்கவிருக்கிற இன எழுச்சி மாநாட்டிற்கான நன்கொடை பற்றுச்சீட்டு சென்னை, தலைமை அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு மாவட்டங்களும் விநியோகிக்கப்படவுள்ளது. மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமை அலுவலகத்தைத் பின்வரும் எண்ணுக்கு தொடர்புகொண்டு தங்கள் மாவட்டத்திற்கான பற்றச்சீட்டைப் பெற்று...

மாநாடு குறித்த கலந்தாய்வுக்கூட்டம் திருச்சியில் சீமான் தலைமையில் நடந்தது.

திருச்சி மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்தல் மற்றும் மாநாடு குறித்த கலந்தாய்வுக்கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், 'மாநாட்டை எப்படி  நடத்துவது?' என்பது குறித்த விளக்கவுரை நிகழ்த்தினார்.  

திருச்சி, கொட்டபட்டு முகாமைச் சேர்ந்த உறவுகளுக்கு திருச்சி மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக தண்ணீர் விநியோகிக்கபட்டது.

கடந்த ஐந்து நாட்களாக அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றி அவதிபட்டு வந்த திருச்சி, கொட்டபட்டு முகாமைச் சேர்ந்த உறவுகளுக்கு திருச்சி மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக தண்ணீர் விநியோகிக்கபட்டது.

திருச்சி சிறப்பு முகாமில் 22 ஈழத்தமிழர்கள் உண்ணாநிலை போராட்டம் : ” எங்களை வாழ விடுங்கள் அல்லது சாக...

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள்  22  பேர் அறவழியிலான உண்ணாநிலை போராட்டத்தினை இன்று முதல்  ( 19.03.2014 )  ஆரம்பித்துள்ளனர்.  தங்களையும்,  சிறப்புமுகாம்களிலுள்ள ஈழத்தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்யக்கோரியே  காலவரையறையற்ற இந்த...

நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் சார்பில் மொழிப்போர் ஈகிகளுக்கு (சனவரி 25) வீரவணக்கம்

தங்கத் தாய்மொழியாம் தமிழ் மொழி காக்க இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வீரசாவடைந்த மொழிப்போர் ஈகிகளுக்கு,மொழிப்போர் ஈகிகள் தினமான இன்று (சனவரி 25)நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்ட தம்பிகளால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. உங்கள்...

திருச்சி நாம்தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தியாகி லெப்.கேணல் திலீபன் உருவப்படத்திற்கு நினைவுச் சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி.

நேற்று மாலை 6.30மணியளவில் திருச்சி நாம்தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து எமது மக்களின் விடுதலைக்காக தன்னை தியாக ஆகுதியாக்கிய தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26 ஆவது...
Exit mobile version