உறுப்பினர் சேர்க்கை முகாம்-மணப்பாறை சட்டமன்றத் தொகுதி

மணப்பாறை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக (21.7.2019 ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை நகரத்தில் இரண்டாவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. கட்சியில் புதிதாக உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. Attachments area

கொடியேற்றும் நிகழ்வு – தெருமுனைக் கூட்டம்

(20.07.2019) அன்று  *திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில்* கொடியேற்றி தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

பனைவிதைகள் சேகரிப்பு-திருவெறும்பூர் தொகுதி

(25.07.2019) *திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 28 வது வட்டத்தில் 300 இருந்து 350 பனைவிதைகள்* சேகரிக்கப்பட்டது.

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்- திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி

 திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி காட்டூர் பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நாள் ( 20/07/2019 ) மாலை 06.00 மணிக்கு கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி காட்டூர் பகுதி சார்பாக  காட்டூர் (பாப்பாகுறிச்சி சாலை நுழைவுவாயில்( 20/07/2019 ) அன்று மாலை 05.00 மணிக்கு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

குளத்தை தூர் வார கோரி ஆர்ப்பாட்டம்-நாம் தமிழர் பங்கேற்பு

19/07/2019) பொன்மலைப்பட்டியில் #மாவடி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மற்றும் குளத்தை தூர் வார கோரியும் பொன்மலைப்பட்டி பேருந்து நிலையத்தில் இயற்கை ஆர்வலர்கள் சங்கம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர்...

மரக்கன்றுகள் நடும் விழா- மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக (21.7.2019 ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை ஒன்றியம் பண்ணப்பட்டி கிராமம் பெருமாம்பட்டியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மணப்பாறை தொகுதி

(20.07.2019) அன்று  மணப்பாறை சட்டமன்ற தொகுதி தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

காமராசர் பிறந்த நாள்-மலர் வணக்கம்-மணப்பாறை

பெருந்தலைவர் காமராஜர்  117 வது பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறையில் நாம் தமிழர் கட்சி சார்பாக அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் /மரக்கன்று வழங்கும் விழா

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (14.07.2019) துவாக்குடி ஊராட்சி அய்யம்பட்டி பேருந்து நிறுத்தம்,பழைய நூலகம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்று வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.