திருச்சிராப்பள்ளி மாவட்டம்

செங்கொடி நினைவேந்தல்/ கொள்கை  விளக்கப் பொதுக்கூட்டம்

திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி திருவரங்கம் நகரம் சார்பில் 29.08.2019 வியாழன் அன்று மாலை 5 மணியளவில் மின்வாரிய அலுவலகம் அருகில் செங்கொடி நினைவேந்தல் மற்றும் கொள்கை  விளக்கப் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது...

பனைவிதைகள் சேகரிப்பு-திருவரங்கம் சட்டமன்றத்தொகுதி

திருவரங்கம் சட்டமன்றத்தொகுதியில் நடைப்பெற்ற பனைவிதைகள் சேகரிப்பு இதில் 2000 பனைவிதகள் சேகரிக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு மரக்கன்று வழங்கும் விழா

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வாழவந்தான்கோட்டை பெரியார் நகர் புற்றுக் கோவில் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி

திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி , மணப்பாறை வடக்கு ஒன்றியம் கே.பெரியப்பட்டியில் 01.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4மணி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது  45 புதிய...

பனை விதை சேகரிப்பு-சுற்றுச்சூழல் பாசறை-மணப்பாறை தொகுதி

01.02.2019 (ஞாயிற்றுக்கிழமை) மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை இணைச் செயலாளர் சோலைமலை அவர்கள் தலைமையில் பனை விதை சேகரிப்பு நடந்தது வளநாடு பகுதியை சுற்றி பனை விதைகளை சேகரித்தனர்.

கலந்தாய்வு கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொடங்குபட்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் 04.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம்-மணப்பாறை சட்டமன்ற தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் 11.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

கிராமசபை கூட்டம்-மனு வழங்குதல்-திருவரங்கம் தொகுதி

கண்ணுடையான் பட்டி ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் சார்பாக  கிராமத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்த மனு அளிக்கப் பட்டது 1.கண்ணுடையான் பட்டி ஊராட்சியில் உள்ள குளங்களில்...

சீமை கருவேல மரங்கள் அகற்றம்-பணை விதை நடும் திருவிழா

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையின் சார்பாக 18.08.19 ஞாயிற்றுக்கிழமை அன்று பொடங்குபட்டி ஊராட்சியில் பொது மக்களின் ஒத்துழைப்புடன்  ஊர் குளத்தில் சீமை கருவேல மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு...

உறுப்பினர் சேர்க்கை முகாம்/ மரக்கன்று வழங்கும்/திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 16.08.2019 வெள்ளிக்கிழமை அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும் பாரத மிகுமின் நிலையம் அருகில்  நடைபெற்றது
Exit mobile version