திருச்சிராப்பள்ளி மாவட்டம்

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

6-12-2019 காலை 6:30 முதல்  9 மணிக்கு  திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதியில் குழுமணி எம்ஜிஆர் சிலை அருகில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு:திருவரங்கம்

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு பெருகமணி ஊராட்சி அங்கன்வாடி  மையம் அந்தநல்லூர் ஒன்றியம்                               04-12-2019  புதன்கிழமை   காலை 6:30  மணி  மணி முதல் 9 மணி வரை...

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

3.12.2019 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் பேரூர் ஊராட்சி கிராமம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மதுக்கடைக்கு எதிர்ப்பு :மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருவரங்கம் தொகுதி திருவானைக்கோவில் பகுதி திருச்சி - சென்னை ட்ரங்க் சாலையில் மதுக்கடை திறக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  திருவரங்கம் தொகுதி நாம்தமிழர் கட்சியின் சார்பாக 3.12.2019...

கலந்தாய்வு  கூட்டம் :மணப்பாறை தொகுதி

1.12.2019 அன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதியில் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு  கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்:திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

23.11.2019 சனிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வேங்கூர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில்  *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது...

*உறுப்பினர் சேர்க்கை முகாம்: மரக்கன்று வழங்கும் விழா

24.11.2019 ஞாயிற்றுக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது...

*உறுப்பினர் சேர்க்கை முகாம் :திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

24.11.2019 ஞாயிற்றுக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அரசங்குடி மந்தை *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நடைபெற்றது.

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு 01-12-2019 அன்று நடைபெற்றது.

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு  குருதி கொடை முகாம் மரக்கன்று நடும் விழா 27.11.2019 முதல் 30.11.2019 வரை நடைபெற்றது.
Exit mobile version