திருச்சிராப்பள்ளி மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் மற்றும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் உதவி-திருவெறும்பூர் தொகுதி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் மற்றும் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கும் திருவெறும்பூர் தொகுதி சார்பாக வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் அய்யம்பட்டி மற்றும் புதுபர்மா காலனி பகுதியில் ஆறாவதுு நாளாக 19/04/2020 ஞாயிற்றுக்கிழமை காலை உரிய...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு-மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 144 தடை உத்தரவால் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற 45 குடும்பங்களுக்கு (21.04.2020 செவ்வாய்க்கிழமை) நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஈழத்தமிழர் உறவுகளுக்கு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் நிவாரண பொருள் வழங்குதல்-திருவெறும்பூர்

21/04/2020) திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வாழவந்தான் கோட்டையில் உள்ள ஈழ தமிழர்கள் முகாமில் வசிக்கும் உறவுகளுக்கு முதற் கட்டமாக 25 குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி மளிகைப் பொருட்கள்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-மணப்பாறை

மருங்காபுரி தெற்கு ஒன்றியம் பிடாரப்பட்டி ஊராட்சியில் 144 தடை உத்தரவு வாழ்வாதாரத்தை இழந்த ஆதரவற்ற குடும்பங்களுக்கு மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று (22.04.2020 புதன்கிழமை) நிவாரணப் பொருட்கள்...

உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-இலால்குடி

20.4.2020 அன்று, கொரோனாவினால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருள் இன்றி தவிக்கும் ஏழ்மை மக்களுக்கு *நாம் தமிழர் கட்சி* இலால்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக _இரண்டாம் கட்டமாக_ அரிசி, காய்கறிகள்,...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி நகராட்சியின் வ.ஊ.சி நகர் பகுதியில் 22/04/2020 புதன்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது....

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை

144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற 100 ஏழைக் குடும்பங்களுக்கு (23.04.2020 வியாழக்கிழமை) மணப்பாறை தொகுதி சார்பாக நிவாரண பொருட்கள் வையம்பட்டி தெற்கு ஒன்றியம் உட்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 23-4-2020 கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிகுட்பட்ட எழில் நகர் பகுதியில் 5வது முறையாகவும் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 12வது நாளாக...

கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் நகர் 9 மற்றும் ப்ரியா நகர் பகுதிகளிலும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் மாரியம்மன் கோவில் கோவில் மற்றும் காளியம்மன் கோவில் பகுதிகளில் 24/04/2020 வெள்ளிக்கிழமை...

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-இலால்குடி சட்டமன்ற தொகுதி

இலால்குடி சட்டமன்ற தொகுதியில், செம்பரை கிராமத்தில், கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் 14.3.2020 அன்று நடைபெற்றது.இதில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.
Exit mobile version