திருச்சிராப்பள்ளி மாவட்டம்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி-,திருவெறும்பூர்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு 15/04/2020* *புதன்கிழமை* அன்று *மாலையும்* *16/04/2020* *வியாழன்கிழமை* காலையும் *திருவெறும்பூர் தொகுதி* சார்பாக  *கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் 33 குடும்பங்களுக்கும்**கூத்தைப்பார் பேரூராட்சியில் 5 குடும்பங்களுக்கும்*திருவேங்கட நகர் பகுதியில் 6...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் 14.4.2020 அன்று ஊராட்சியின் மேல குமரேசபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில்பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதி வடக்கு மத்திய தெரு,சக்தி நகர் (பகுதி 2) இடங்களில்  தொடர்ந்து நான்காவது...

ஊரடங்கு உத்தரவு/பொதுமக்களுக்கு நிவாரண உதவி/இலால்குடி

கொரோனா நோயின் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் அத்தியாவசிய பொருளின்றி தவிக்கும் மக்களுக்கு, இலால்குடி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 12.4.2020 அன்று அரிசி, காய்கறிகள் பொருட்கள் வழங்கப்பட்டது.

திருவெறும்பூர்-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியிலும் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் மேல குமரேசபுரம் பகுதியில் தொடர்ந்து மூன்றாவது நாளாக 13/04/2020 திங்கட்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால்...

திருவெறும்பூர்/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பழைய பர்மா காலனி பகுதியில் 13/04/2020 திங்கள்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது....

திருவெறும்பூர் தொகுதியில் தொடர்ந்து கபசுர குடிநீர் வழங்குதல்-

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியில் பொன்மலை பகுதியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 12/04/2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால்...

திருவெறும்பூர்-கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி பகுதியிலும் பொன்மலை பகுதியிலும்    11/04/2020 சனிக்கிழமை அன்று காலை மற்றும் மாலையும் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால்...

ஊரடங்கு உத்தரவு- திருவெறும்பூர் தொகுதி நிவாரண உதவி

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பத்தாளப்பேட்டை* ஊராட்சியில் *6* குடும்பங்களுக்கும் 15/04/2020* *புதன்கிழமை* அன்றும்*16/04/2020* *வியாழன்கிழமை* அன்றும் *திருவெறும்பூர் தொகுதி* சார்பாக திருநெடுங்குளம்* ஊராட்சியில் *4* குடும்பங்களுக்கும்*தேவராயநேரி* பகுதியில் *3* குடும்பங்களுக்கும்வாழவந்தான்கோட்டை* ஊராட்சியில் *6*...

திருவெறும்பூர் தொகுதி உறவுகள் இரவு பகலாக கபசுர குடிநீர் வழங்கும் பணியில்.

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் 42வது வட்டத்தில் உள்ள பகுதியில் மூன்றாம் நாளாக  காட்டூர் பகுதியின் பாரதிதாசன் நகர் 6வது மற்றும் 7வது தெரு, அருந்ததி தெரு ஆகிய பகுதியிலும் பூலாங்குடி காலனியில்...

கபசுர குடிநீர் வழங்கும் திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் கீழ குமரேசபுரம் பகுதியில் 18/04/2020 சனிக்கிழமை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி...
Exit mobile version