திருச்சிராப்பள்ளி மாவட்டம்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி

மணப்பாறை_சட்டமன்ற_தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக #நான்காவது_கட்டமாக 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள ஆதரவற்ற 150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் 28.4.2020 செவ்வாய்க்கிழமை அன்று...

தொடர்ந்து உணவு பொருட்கள் கபசுர குடிநீர் வழங்கும் திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் சார்பாக 28.4.2020  துவாக்குடி நகராட்சி உட்பட்ட ராவுத்தன் மேடு கிழக்கு மட்டும் திருவள்ளுவர் நகர் பகுதியில் மற்றும் காட்டூர் பகுதியின் ஆலத்தூர் கல்கண்டார் கோட்டை, எல்லக்குடி, கொண்டைய பேட்டை மற்றும் கீதாபுரம் ஆகிய பகுதிகளில் கீழமுல்லைகுடி ஊராட்சி சுற்றியுள்ள பகுதியில்துவாக்குடி நகராட்சி உட்பட்ட துவாக்குடி தெற்கு பகுதியிலும் கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்_திருவரங்கம் தொகுதி

28-04-2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதிமணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் முடிகண்டம் ஊராட்சியில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி உட்பட்ட எழில் நகர் பகுதியில் 29/04/2020புதன்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.

பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால்தற்போது மக்கள் இருக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் 29/04/2020 புதன்கிழமை காலை திருவெறும்பூர் தொகுதி சார்பாக காட்டூர் பகுதியில் மூன்றாம் கட்டமாக மஞ்சள்திடல், தெற்கு காட்டூர்  மற்றும் அன்னா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் பாப்பாக்குறிச்சி, மாரியம்மன் கோவில் தெரு, கீதாபுரம், கொக்கரசம்பேட்டை ஆகிய பகுதியில் வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் பெரியார் நகர் பகுதியில் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனி கிராமத்தில், துப்பாக்கி நகர் பகுதியில்...

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியின் 42வது வட்டத்தில் உள்ள பகுதியில் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி பகுதியில் காட்டூர் பகுதியின் பாரதிதாசன் நகர் 6வது மற்றும் 7வது தெரு, அருந்ததி தெரு ஆகிய பகுதியில்...

கபசுர குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை ஊராட்சியின் மதூஷ் திருமண மன்டபம் பின்புறம் உள்ள பகுதியில் 17/04/2020 வெள்ளிக்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது.

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதி 42வது வட்டத்தில் இரண்டாம்  நாளாக 16/04/2020 வியாழன்கிழமை அன்றும் பழங்கனாங்குடி ஊராட்சியின் பூலாங்குடி காலனியில் உள்ள பள்ளிவாசல் தெரு முதல் கார்முகில் தெருவரை ஆறாம்  நாளாக 16/04/2020 அன்றும் உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச்...

திருவெறும்பூர்/கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியின் பெல்பூர் பகுதியில் 17/04/2020வெள்ளிக்கிழமை காலை உரிய பாதுகாப்புடன் பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று  கபசுர குடிநீர் நம் உறவுகளால் வழங்கப்பட்டது....
Exit mobile version