திருச்சிராப்பள்ளி மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று 05.05.2020 செவ்வாய்க்கிழமை மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குளக்காரன்பட்டி, எங்குமாம்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட குமாரவாடி பகுதியில் முதலாவது...

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு /மணப்பாறை தொகுதி

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 03.05.2020 ஞாயிற்றுக்கிழமை மலையடிப்பட்டி பகுதியில் இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மரக்கன்றுகள் நடப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/மணப்பாறை தொகுதி

மணப்பாறை_சட்டமன்ற_தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஐந்தாவது கட்டமாக 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மருங்காபுரி கிழங்கு ஒன்றித்திற்க்குட்பட்ட அயன்பெருவாய், பிராம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள ஆதரவற்ற 100 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/மணப்பாறை தொகுதி

கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 03.05.2020 ஞாயிற்றுக்கிழமை வையம்பட்டி தெற்கு ஒன்றியம் இளங்காகுறிச்சி பகுதியிலும் வையம்பட்டி தெற்கு ஒன்றியம் நடுப்பட்டி பகுதியில்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதியின் துவாக்குடி நகராட்சி உட்பட்ட வடக்கு மலை பகுதியில் 01/05/2020 வெள்ளிக்கிழமை கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது கீழமுல்லைகுடி ஊராட்சியின் காந்திபுரம் மற்றும் புத்தாபுரம் பகுதியில் 01/05/2020 வெள்ளிக்கிழமை...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிகுட்பட்ட எழில் நகர் பகுதியில் 30/04/2020 வியாழக்கிழமை மாலை 6.00-7.30மணி வரை நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கபட்டது. 

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக இரண்டாம் கட்டமாக  30/04/2020 வியாழன்கிழமை வாழவந்தான்கோட்டை ஊராட்சியில் உள்ள 18 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது,

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ திருவெறும்பூர் தொகுதி

கொரோனா நோய்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் தற்போது மக்கள் இருக்கும் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் 30/04/2020 வியாழன்கிழமை காலை திருவெறும்பூர் தொகுதி சார்பாக துவாக்குடி நகராட்சி பகுதியின் துவாக்குடிமலை உள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/மணப்பாறை

மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி பகுதியில் பொதுமக்களை கொரோனா தொற்று நோயிலிருந்து காக்க 01.05.2020 வெள்ளிக்கிழமை அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அந்தநல்லூர் ஒன்றியம் மருதாண்ட குறிச்சியில் ஆதரவற்ற முதியோர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டது
Exit mobile version