கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை மருங்காபுரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பாலக்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலும் மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அடைக்கம்பட்டி பகுதியிலும் முதலாவது நாளாக...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல். மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 16.05.2020 சனிக்கிழமை மருங்காபுரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அயன் பொருவாய் ஊராட்சியில் முதலாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்கள்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 16.05.2020 சனிக்கிழமை மணப்பாறை நகரப்பகுதியில் ஐந்தாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்கள் 500 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி
13.5.2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி நாம தமிழர் கட்சி சார்பாக திருவானைக்காவல் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- திருச்சி- திருவையாறு தொகுதி
திருச்சி மாவட்டம் துவாக்குடி வாழவந்தான் கோட்டை ஈழ தமிழர் குடியிருப்பு பகுதியில் நாம் தமிழர் கட்சி திருவையாறு சட்டமன்ற தொகுதியின் சார்பாக தொகுதி செயலாளர் இராமகிருஷ்ணன் மற்றும் திருச்சி மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 14.05.2020 வியாழக்கிழமை மணப்பாறை நகரப்பகுதியில் நான்காவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்கள் 300 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 14.05.2020 வியாழக்கிழமை மணப்பாறை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட எப்.கீழையூர் ஊராட்சிக்குட்பட்ட சின்னமணப்பட்டி பகுதியில் முதலாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.05.2020 புதன்கிழமை வையம்பட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட இனாம் புதூர் பகுதியில் கொரோனா தொற்று நோயால் 144 தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 13.05.2020 புதன்கிழமை வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வையம்பட்டி கடைவீதி பகுதியில் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – திருவெறும்பூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பாக 11/05/2020 திங்கள்கிழமை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி #பொன்மலைப் பகுதிக்கு உட்பட்ட #கீழ்க்கல்கண்டார்கோட்டை பகுதியில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள 10 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது...