இலால்குடி சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
04.10.2020 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்ட மன்ற தொகுதி, திருமங்கலம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திருவரங்கம் தொகுதி – கெடியேற்றும் நிகழ்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம், குழுமணி மற்றும் பெரிய கருப்பூர் ஊராட்சியில் இரு இடங்களில் நேற்று உறவுகளின் பேரெழுச்சியோடு புலிக்கொடி ஏற்றப்பட்டது.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி-தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
திருச்சி மாவட்டம் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி , வாழ்ந்தான் கோட்டை ஊராட்சி, கிருசுணசமுத்திரம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த திலீபன் வீரவணக்க நிகழ்வு , வாழவந்தான் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பெரியார்நகர் முகப்பு மற்றும்...
துறையூர் தொகுதி புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (30-09-2020) அன்று உப்பிலியபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தொகுதி கலந்தாய்வு கூட்டம் – திருச்சி கிழக்கு தொகுதி
26.09.2020 சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு- திருச்சி கிழக்கு தொகுதி
26.09.2020 சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக ஈகை போராளி திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் – திருச்சி கிழக்கு தொகுதி
26.09.2020* *சனிக்கிழமை மாலை 05 மணி முதல் நடந்த திருச்சி சட்ட மன்ற கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்குமான கலந்தாய்வுக் கூட்டத்தில் ஈகைப்போராள தியாக தீபம் திலீபன்...
இரா.பத்மநாபன் – தமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி
22.09.2020 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் திருச்சி கே கே நகர் பகுதியில் ஐயா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்கள் மற்றும் ஆன்றோர் அவைச் செயலாளர் பெருந்தமிழர் இரா.பத்மநாபன் அவர்களுக்கும் திருச்சி...
சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – திருச்சி கிழக்கு தொகுதி
19.09.2020 #சனிக்கிழமையன்று நாம் தமிழர் கட்சியின் #மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்முழக்கம் ஐயா சாகுல்அமீது அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு – திருவெறும்பூர் தொகுதி
திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சி பகுதிகளில் 19/09/2020 காரி(சனி)க்கிழமை அன்று மாலை கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.1) குண்டூர் (MIET) நூறடிச்சாலை2) பர்மா காலனி (புதுகை சாலை, துப்பாக்கித் தொழிற்ச்சாலை நுழைவுவாயில் அருகில்)நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






