திருச்சிராப்பள்ளி மாவட்டம்

இலால்குடி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

06.10.2020 அன்று திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி ,திருமணமேடு பகுதியில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ...

மண்ணச்சநல்லூர் – புதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்

  மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி முன்னெடுக்கும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நாள் :04.10.2020ஞாயிறு நேரம்:மாலை 04 மணி இடம் :#மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு சாலை #வேளாண்_பெருங்குடிகளே! #பொதுமக்களே பங்கேற்க வாரீர்! !! - மண்ணச்சநல்லூர் சட்டமன்றத்தொகுதி  

உறுப்பினர் சேர்க்கை முகாம் – இலால்குடி சட்டமன்ற தொகுதி

08.10.2020 அன்று திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, தாளக்குடி ஊராட்சி பகுதியில், உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ...

திருவெறும்பூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

தகவல் தொழில்நுட்ப பாசறையின்* சார்பாக இன்று *(அக்டோபர் 02)* முன்னெடுக்கப்பட்ட *உறுப்பினர் சேர்க்கை திருவிழா* *திருவெறும்பூர்* தொகுதியின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்ற இடங்கள்:-1. அண்ணா வளைவு ( பாலமுருகன் மளிகை கடை அருகில் )2. புதுத்தெரு பேருந்து நிறுத்தம்3....

இலால்குடி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

இலால்குடி சட்டமன்ற தொகுதி புள்ளம்பாடியில் உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது.

இலால்குடி சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

04.10.2020 அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்ட மன்ற தொகுதி, திருமங்கலம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.  

திருவரங்கம் தொகுதி – கெடியேற்றும் நிகழ்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம், குழுமணி மற்றும் பெரிய கருப்பூர் ஊராட்சியில் இரு இடங்களில் நேற்று உறவுகளின் பேரெழுச்சியோடு புலிக்கொடி ஏற்றப்பட்டது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி-தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

திருச்சி மாவட்டம் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி , வாழ்ந்தான் கோட்டை ஊராட்சி, கிருசுணசமுத்திரம் ஊராட்சி நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த திலீபன் வீரவணக்க நிகழ்வு , வாழவந்தான் கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பெரியார்நகர் முகப்பு மற்றும்...

துறையூர் தொகுதி புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி துறையூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (30-09-2020) அன்று உப்பிலியபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தொகுதி கலந்தாய்வு கூட்டம் – திருச்சி கிழக்கு தொகுதி

26.09.2020 சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Exit mobile version