திருச்சி மாநகர் மாவட்டம் பனை விதைகள் நடும் நிகழ்வு
05.09.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின் தலைமையில் திருச்சி சாத்தனூர் அருகிலுள்ள கணக்கன் குளக்கரையில் கிழக்குத்தொகுதி உறவுகளால் பலன் தரக்கூடிய பனைவிதைகள் நடப்பட்டது.
திருச்சி கிழக்குத் தொகுதி வா.கடல் தீபன் வீர வணக்க நிகழ்வு
திருச்சி கிழக்குத் தொகுதியினர் நடத்திய நினைவேந்தல் நிகழ்ச்சி..
*கடந்த 08.08.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று உடல்* *நலக்குறைவால் இறந்து நாம் அனைவரையும் துயரத்தில் தவிக்கவிட்டு சென்ற* *மாநில ஒருங்கிணைப்பாளரும் கடலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட வெற்றி...
மண்ணச்சநல்லூர் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி புலிவலம் ஊராட்சியில் 29-08-2021 அன்று 200 பனை விதைகள் நடும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
தகவல் தொழில்நுட்ப பாசறை
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு: 9790510974
மண்ணச்சநல்லூர் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சித்தாம்பூர் ஏரிக்கரையில் 29-08-2021 ஞாயிறு அன்று 1000 பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவை திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.பிரபு அவர்கள்...
திருச்சி கிழக்குத் தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு.
திருச்சி கிழக்குத்தொகுதியினர் 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி முதல் திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை முன்னெடுப்பில்* *மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL. அவர்களின்...
திருச்சி மாநகர் மாவட்டம் மாயோன் திருவிழா நிகழ்வு
திருச்சி மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 30 8 21 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு அவர்கள் தலைமையில் மூதாதை மாயோன் பெரும் புகழை போற்றும்...
இலால்குடி சட்டமன்ற தொகுதி பொதுகலந்தாய்வு கூட்டம்
29.08.2021-ஞாயிறு அன்று இலால்குடி சட்டமன்ற தொகுதி-புள்ளம்பாடியில் உள்ள வையகரையான் ஐயனார் கோவில் திருமண மண்டபத்தில் பொது கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தொகுதியின் கட்டமைப்பு வலுப்படுத்துவது தொடர்பாகவும், வருகிற பேரூராட்சி நகராட்சி தேர்தல் சந்திப்பது...
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி – வா.கடல் தீபன் நினைவேந்தல் நிகழ்வு
மாநில ஒருங்கிணைப்பாளர் வா.கடல் தீபன் அவர்களுக்கு 21.08.2021 அன்று
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக அண்ணா கோளரங்கம் அருகில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி கிழக்கு தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
08.08.2021 நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதி சுற்று சூழல் பாசறை சார்பாக
மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரபு தலைமையில் சாத்தனூர் குளக்கரை அருகில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு...
மண்ணச்சநல்லூர் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கர்நாடகா அரசின் மேகதாது அணை கட்டும் முயற்சியை கண்டித்தும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டியதை கண்டித்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்தும் கண்டன...