திருச்சிராப்பள்ளி மாவட்டம்

திருச்சி மேற்கு தொகுதி மதிவதனி பிரபாகரன் மழலையர் இலவச பாடசாலை

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மாவட்ட மகளீர் பாசறை இணைச் செயலாளர் திருமதி. கிரிஜா அவர்கள் மழலையர்களுக்கு "மதிவதனி பிரபாகரன் பெயரில் இலவச பாடசாலையை (free tution centre) துவக்கியுள்ளார்கள். உறவுகளோடு கலந்து...

முசிறி சட்டமன்ற தொகுதி பொதுநல வழக்கு

நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதியின் சார்பாக  (23.3.2022) அன்று  பொதுமக்களின் நலன் கருதி முசிறி காவல்நிலையத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு...

திருச்சி மேற்கு தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கும் நிகழ்வு

திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி - வார்டு 28 தென்னூர், அண்ணா நகர், அறிவியல் பூங்காவில் உள்ள கழிவறைகள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு சாதனங்கள் உடைந்து பராமரிப்பின்றி இருப்பது குறித்து மக்களிடம் கையெழுத்து பெற்று,...

திருச்சி மாநகரம் ‘மக்களுடன் மகளிர் பாசறை’ நிகழ்வு

திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை, வட்டம் 8, முஸ்லீம் தெரு, பாண்டமங்கலம் உறையூர் பகுதியில்  சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் அரசின் முதியோர் மற்றும் கைம்பெண் உதவித் திட்டம் பெற்றுத் தர 35 மனுக்களும்,...

திருச்சி மேற்குத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

  திருச்சி மேற்குத் தொகுதி சார்பாக 04.04.2021 அன்று  மாலை மாத கலந்தாய்வு நடைபெற்றது. 1.முதலில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுடைய  கருத்துக்களை தெரிவித்தார்கள். 2. களப்பணியில் ஈடுபடாத மேற்கு தொகுதி பொறுப்பாளர்களை உடனடியாக மாற்ற...

முசிறி சட்டமன்றத் தொகுதி உமையாள்புரம் தெருமுனைக்கூட்டம்

முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக உமையாள்புரம் கிராமத்தில் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணன் இரா. பிரபு வழக்கறிஞர் அவர்களது தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வை பதிவு...

முசிறி சட்டமன்றத் தொகுதி மரக்கன்று வழங்குதல்

நாம் தமிழர் கட்சியின் முசிறி சட்டமன்ற தொகுதி சார்பாக பெருமாள்பாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  

திருச்சி கிழக்குத் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய நிகழ்வு.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 12 வது வட்டத்திலுள்ள மேலசிந்தாமணியில் பழைய கரூர் சாலையினை புதியதாகவும் தரமாகவும் அமைத்து தர வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு எழுதப்பட்டு அப்பகுதி வாழ் மக்களிடம்...

முசிறி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

முசிறி சட்டமன்றத் தொகுதி- தொட்டியம் ஒன்றியத்தில் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் *ஒன்றிய அளவிலான கட்டமைப்பு வலுப்படுத்தல் *அடுத்தக்கட்ட கட்சி நிகழ்வுகளை முன்னெடுத்தல் *உறுப்பினர் சேர்க்கை முகாம் பல பகுதிகளில் நடத்துவது *தொடர்ந்து களப்பணியில் ஈடுபடுவோரை பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுப்பது *அடுத்த...

திருச்சி கிழக்கு தொகுதி அனைத்து பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

13.03.2022.ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணியளவில் திருச்சி நாம் தமிழர் கட்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்குமான கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது  
Exit mobile version