தூத்துக்குடி

Thoothukkudi தூத்துக்குடி

மாவீரன் அழகு முத்துக்கோன் புகழ்வணக்க நிகழ்வு – தூத்துக்குடி தொகுதி

11.07.2020 அன்று நாம்தமிழர்கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி ல் அலுவலகத்தில் தமிழ்ப்பாட்டன் மாவீரன் அழகுமுத்துகோன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -தூத்துக்குடி

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் செய்த கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் உணவு பொருட்கள் மற்றும் குருதி கொடை அளித்தனர், 

மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு- தூத்துக்குடி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர்கட்சி சார்பில் ஆங்கில படைகளின் ஆயுதகிடங்கை அழிக்க தன் உடலில் வெடிகுண்டுகளுடன் பாய்ந்து வெடிக்க செய்து தன் தாய் நிலத்தை காக்க தன் உயிரையே தந்த மாவீரன் சுந்தரலிங்ககுடும்பனார்...

கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வு – தூத்துக்குடி

தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தூத்துக்குடி நகரம் முழுவதும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது

சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல்துறையால் தாக்கப்பட்டு படுகொலை- காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ்மகன் பெனிக்ஸ் இருவரும் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் ,அடித்த காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்கு பதிவுசெய்யவும்பரிசோதித்த அரசு மருத்துவர்படுகாயம் அடைந்தவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதிகாயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்காமல்சிறையிலைடைத்த...

கிராமசபை கூட்டம் நடத்தவேண்டி மனு/தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கிராமசபை கூட்டம் நடத்தவேண்டி தூதுக்குடி  நாம்தமிழர் கட்சி  சார்பாக 17.6.2019 அன்று மனு அளிக்கபட்டது.

கொடியேற்றும் நிகழ்வு அலுவலகம் திறப்பு விழா

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தொகுதி 16.02.2019 அன்று நாம் தமிழர் கட்சி  தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் அவர்கள்  சுப்பிரமணியபுரம் சாயர்புரம் பேரூராட்சியில் ,கொடியேற்றி , கட்சி அலுவலகமும் திறந்து வைத்தார்.

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறைபயிற்சி வகுப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக  23.02.2019 அன்று கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு நடைபெற்றது

ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முற்றாக அகற்றக்கோரி இன்று ( 05.10.2018 வெள்ளி) சென்னை எழிலகத்தில், தேசியப் பசுமை தீர்ப்பாயத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திரு. தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழுவிடம் நாம் தமிழர்...
Exit mobile version