திருச்செந்தூர்

thiruchendur

திருச்செந்தூர் – வேளாண்மை திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

  புதிய வேளாண் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பபெற வலியுறுத்தியும், டில்லி விவசாயிகளின் போராட்டத்திற்க்கு ஆதரவாகவும் நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ் உறவுகள்  திரளாகக்...

திருச்செந்தூர் – உடன்குடி குடிநீர் வீணாவதை தடுக்க மனு

  14-12-2020 இன்று, உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட, பாரதி எண்ணை ஆலைக்கு அருகில் கடந்த 40 நாட்களாக குழாய் உடைந்து, ஆற்று குடிநீர் வீணாவதை தடுக்க கோரி, உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி, செயல் அலுவலரிடம்...

திருச்செந்தூர் – நீர்வரத்தை தடுப்பதை கண்டித்து மனு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி‌யில் 12-12-2020 - (சனிக்கிழமை ) அன்று நா.முத்தையாபுரம் எல்லெப்பநாயக்கர் குளத்தில் இருந்து குலசை பகுதிக்கு செல்லும் நீர்வரத்தை, அனல்மின் நிலையத்திற்க்கு மண் அள்ளும் பணிக்காக கால்வாயின் குறுக்கே...

திருச்செந்தூர் தொகுதி – சாலை சீரமைக்க மனு அளித்தல்

நாசரேத்தில் சேதமடைந்த சாலைகளை செப்பனிட திருச்செந்தூர் உதவி கோட்ட செயற்பொறியாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியளித்துள்ளார்.  

திருச்செந்தூர் தொகுதி – மேதகு பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தமிழினத்தின் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 26/11 அன்று மாலை இனிப்பு வழங்கும் நிகழ்வு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி யில் 3 இடங்களில் நடைபெற்றது

திருத்துறைப்பூண்டி – தேசியதலைவர் பிறந்தநாள் விழா நிகழ்வு

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 66ஆம் பிறந்ததினத்தை முன்னிட்டு கட்சி உறவுகள் பெருந்திரளாக கூடி எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது .

திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  ஞாயிறு (22-11-2020 ) அன்று காணம் தேர்வுநிலை பேரூராட்சியின் குளங்களின் கரையோர மணல் அரிப்பை தடுக்கும் விதமாக குளத்தங்கரை ஓரங்களில் பனை விதை நடப்பட்டது. கலந்து கொண்ட...

திருச்செந்தூர் தொகுதி – ஆத்தூர் பொறுப்பாளர் நியமனம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  22-11-2020 (ஞாயிறு ) ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர் மற்றும் ஆத்தூர் பேரூராட்சிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.  இந்த நிகழ்வின் போது உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது

திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு

திருச்செந்தூர்  சட்டமன்றத் தொகுதி சார்பாக  உடன்குடி ஒன்றியம் ஞாயிறு (22-11-2020) அன்று  சடையன்நேரி குளக் கரையில் , 1500 பனை விதை நடவு செய்யப்பட்டது. கலந்து கொண்ட, தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றியையும்,...

திருச்செந்தூர் தொகுதி – மாவீரன் திலீபன் வீர வணக்க நிகழ்வு

*நாம் தமிழர் கட்சி. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *மாவீரன் லெப். கேணல் திலீபன்* அவர்களின் 33 வது வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.
Exit mobile version