திருச்செந்தூர்

thiruchendur

திருச்செந்தூர் – புலிக் கொடியேற்றும் நிகழ்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  25/10/2020 அன்று பிலோமினா நகர், வீரபாண்டியன் பட்டணம்  கொடியேற்ற நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.  

திருச்செந்தூர் தொகுதி தாமிரபரணி ஆற்றங்கரை பராமரிப்பு

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருச்செந்தூர், திருவைகுண்டம் தொகுதிளின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில்  (08-11-2020) அன்று *ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி* *தாமிரபரணி ஆற்றின்* கரை ஓரங்களில் உள்ள குப்பைகள், மற்றும் *சீமைக் கருவேல* மரங்களை...

திருச்செந்தூர் தொகுதி – தமிழ்நாடு நாள் நிகழ்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ( 01 - 11- 2020)  அன்று  தமிழக நாள் கொண்டாட அனுமதிக்காத நிலையிலும், காவல்துறையின் கெடுபிடிகளையும் எதிர் கொண்டு, சிறப்பாக இரண்டு இடங்களில் கடை பிடிக்கப்பட்டு கைது...

திருச்செந்தூர் தொகுதி – பனை விதை விதைத்தல்

ஞாயிறு மாலை 4 மணிக்கு திருச்செந்தூர் அருகில் உள்ள இராணி மகாராஜபுரம் - சண்முகபுரம் சாலை ஓரங்களில் சுமார் 700 க்கும் மேற்ப்பட்ட பணை விதைகள் விதைக்கப்பட்டது

திருச்செந்தூர் – தொகுதி கலந்தாய்வு

ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி கட்சி அலுவலகத்தில் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி -தொடக்கபள்ளி சீரமைப்பு பணி

நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக (11-10-2020- ஞாயிறு) குரும்பூர் –அழகப்பபுரம் பாரதியார் தொடக்க பள்ளியை சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 11-10-2020 நாம் தமிழர் கட்சி சார்பாக புன்னக்காயலில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் மிக சிறப்பாக நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

  க.எண்: 202010407 நாள்: 20.10.2020 தலைமை அறிவிப்பு: தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (திருவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தொகுதிகள்) தலைவர்             -  செ.குளோரியான்                 - 27521351364 செயலாளர்           -  பே.சுப்பையா பாண்டியன்          -...

திருச்செந்தூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு, சிறப்புடன் நடைபெற்றது. கலந்தாய்வின் மூலம், தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள், பரிந்துரை செய்யப்பட்டார்கள். நாள்: 18-10-2020 இடம் : தொகுதி அலுவலகம்.  

திருச்செந்தூர் – நாசரேத் பேரூராட்சி, வேளாண் சட்ட திருத்தத்திற்கெதிரான ஆர்ப்பாட்டம்

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில்  வேளாண் திருத்த சட்டம் 2020ஐ எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்தது. நாள் : 17-10-2020 சனிக்கிழமை. இடம் : நாசரேத் பேருந்து நிலையம் அருகில். நிகழ்வில் நிறைவாக...
Exit mobile version