வீரத்தமிழர் முன்னணியின் மாநிலக் கலந்தாய்வுக் கலந்தாய்வுக்கூட்டம்
அன்பான தாய்த்தமிழ் உறவுகளே!
கடந்த கால செயல்பாடுகளை மீளாய்வு செய்யவும், எதிர்கால திட்டங்களை வகுத்து அதை நோக்கிய பயணத்தை சீர்மை படுத்தவும் ஒரு ஒன்றுகூடல் அவசியமாகிறது. எனவே வருகின்ற 29-11-2015 ஞாயிற்று கிழமை அண்ணன்...
திருச்செந்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் 14-03-15 அன்று நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் சட்டத்தரணி மணிசெந்தில்,பேராசிரியர் கல்யாணசுந்தரம், சட்டத்தரணி அறிவுச்செல்வன்,பொறியாளர் துருவன் செல்வமணி, பொறியாளர்...
தூத்துக்குடி – கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 11-12-2014 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம்...
நாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை
11-12-2014 அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கலந்து கொண்டவர்கள் :
பூ.பாண்டி விளாத்திகுளம் தொகுதி செயலாளர்
ஆறுமுகச்சாமி நகரத்...
நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்குமாவட்டம் சார்பாக மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு கழுகுமலை நகர நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 27-11-2014 அன்று நடைபெற்றது
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் :
ச.ரமேசு என்ற தமிழ்ச்செல்வன்,...
தூத்துக்குடி இளைஞர் பாசறை நடத்திய தேசியத் தலைவர் பிறந்தநாள்
26-11-2014 அன்று தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு,நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி இளைஞர் பாசறை சார்பாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின் இரத்த முகாம் மற்றும் அன்று பிறந்த...
நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு...
நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு 26-11-2014 அன்று கோவில்பட்டி,அரசுமருத்துவமனையில் வைத்து மாபெரும் குருதிகொடைமுகாம் நடைபெற்றது
நாம் தமிழர் கட்சி எட்டயாபுரம் சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாள்
26-11-2014 அன்று தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி எட்டயாபுரம் சார்பாக துண்டு பிரசுரம் மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி, கழுகுமலை பகுதியில் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் நாம் தமிழர் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நெல்லை மண்டல செயலாளர் வழக்குரைஞர் சிவக்குமார் தலைமையில் 09-11-14 அன்று நடைப்பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை நகரத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
நாம் தமிழர் கட்சி கழுகுமலை நகர கலந்தாய்வு கூட்டம் 05/10/2014 அன்று நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பா.அருண்குமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
விவாதிக்கப்பட்ட செய்திகள் :
1. கழுகுமலையிலுள்ள 14 பகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை 10...







