தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி – கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம்

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழுகுமலை நகரில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு 11-12-2014 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு கொள்கை விளக்க தெருமுனைப் பொதுக்கூட்டம்...

நாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.

நாம் தமிழர் கட்சி எட்டயபுரம் உறவுகள் சார்பாக மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை 11-12-2014 அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கலந்து கொண்டவர்கள் : பூ.பாண்டி விளாத்திகுளம் தொகுதி செயலாளர் ஆறுமுகச்சாமி நகரத்...

நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்குமாவட்டம் சார்பாக மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு கழுகுமலை நகர நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 27-11-2014 அன்று நடைபெற்றது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் : ச.ரமேசு என்ற தமிழ்ச்செல்வன்,...

தூத்துக்குடி இளைஞர் பாசறை நடத்திய தேசியத் தலைவர் பிறந்தநாள்

26-11-2014 அன்று தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு,நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி இளைஞர் பாசறை சார்பாக பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின் இரத்த முகாம் மற்றும் அன்று பிறந்த...

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு...

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு 26-11-2014 அன்று கோவில்பட்டி,அரசுமருத்துவமனையில் வைத்து மாபெரும் குருதிகொடைமுகாம் நடைபெற்றது

நாம் தமிழர் கட்சி எட்டயாபுரம் சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாள்

26-11-2014 அன்று தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி எட்டயாபுரம் சார்பாக துண்டு பிரசுரம் மற்றும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி, கழுகுமலை பகுதியில் கிளை அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை பகுதியில் நாம் தமிழர் கிளை அலுவலகம் திறப்பு  மற்றும் கொடியேற்ற நிகழ்வு நெல்லை மண்டல செயலாளர் வழக்குரைஞர் சிவக்குமார் தலைமையில் 09-11-14 அன்று  நடைப்பெற்றது.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை நகரத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது

நாம் தமிழர் கட்சி கழுகுமலை நகர கலந்தாய்வு கூட்டம் 05/10/2014 அன்று  நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட இளைஞர் பாசறை  செயலாளர் பா.அருண்குமார் சிறப்புரை நிகழ்த்தினார். விவாதிக்கப்பட்ட செய்திகள் : 1. கழுகுமலையிலுள்ள 14 பகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை 10...

தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்  01/10/2014 அன்று கோவில்பட்டியில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் மா.புங்கன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பூ.பாண்டி, செயபாசு மாவட்ட பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பா.அருண்குமார்...

தூத்துக்குடி மாவட்ட சார்பாக தியாக திலீபன் அவர்கள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக  தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் 28/09/2014 அன்று  நடைபெற்றது.இதில்  எட்டயபுரம் பொறுப்பாளர்  ரா.முத்துக்குமார் தலைமை வகித்தார். பாண்டி (மா.செயலாளர்),  செயபாசு...
Exit mobile version