“ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும்” – போராட்டக்களத்தில் சீமான்
தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியார்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 35 நாள்களாக போராடி வருகின்ற பொதுமக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து போராட்டக் கோரிக்கைகளுக்கு...
திருச்செந்தூர் திருமுருகப் பெருவிழா – சீமான் மெய்யியல் மீட்சியுரை | வீரத்தமிழர் முன்னணி
திருச்செந்தூர் திருமுருகப் பெருவிழா - சீமான் மெய்யியல் மீட்சியுரை | நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர் முன்னணி
பண்பாட்டுப் புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது என்கிற நாம் தமிழர் கட்சியின் தமிழர்...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதை எதிர்த்து தொடர் பட்டினி போராட்டம் – 300 பேர் கைது
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதை எதிர்த்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இணைந்து வி.வி.டி சிக்னல் அருகில் நேற்று 12-02-2018 காலை 10 மணியிலிருந்து தொடர் பட்டினிப் போராட்டத்தில்...
காயாமொழி ஊராட்சி சார்பாக நடத்திய அரசு மாதிாி வினா விடை தேர்வின் முடிவுகள்
ஈகைச்சுடர் கு. முத்துக்குமார் 9ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நாம் தமிழா் கட்சி - காயாமொழி ஊராட்சி சார்பாக நடத்திய அரசு மாதிாி வினா விடை தேர்வின் முடிவுகள் இப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா சுவரொட்டி, பதாகை வைத்தல் தொடர்பாக | வீரத்தமிழர் முன்னணி
சுற்றறிக்கை: திருமுருகப் பெருவிழா சுவரொட்டி, பதாகை வைத்தல் தொடர்பாக | வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி
வருகின்ற பிப்ரவரி 11ஆம் நாள் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக திருசெந்தூரில்...
மந்தித்தோப்பு மலை பகுதியில் விதை பந்து தூவும் நிகழ்வு – கோவில்பட்டி
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக விதை பந்து தூவும் நிகழ்வு 24.09.2017 அன்று காலை 10மணியளவில் மந்தித்தோப்பு மலை பகுதியில் இளைஞர் பாசறைச் செயலாளர்...
தியாகத்தீபம் திலீபன் நினைவுநாள் : தெருமுனை கொள்கைவிளக்கப் பரப்புரைக்கூட்டம் – கோவில்பட்டி
நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக தெருமுனை கொள்கைவிளக்கப் பரப்புரைக்கூட்டம் 27-09-2017 அன்று கோவில்பட்டி நகரில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.
மாலை 7 மணியளவில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே...
தெருமுனை கொள்கைவிளக்கப் பரப்புரைக்கூட்டம் – கோவில்பட்டி
நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றதொகுதி சார்பாக தெருமுனை கொள்கைவிளக்கப் பரப்புரைக்கூட்டம் 27-09-2017 கோவில்பட்டி நகரில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.
மாலை 5 மணியளவில் காமராசர் சிலை அருகே நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழர்கட்சி நிறுவனர்...
சண்முகசிகாமணி நகர், முத்து நகர் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் – கோவில்பட்டி
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக சண்முகசிகாமணி நகர், முத்து நகர் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி...
உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஓட்டப்பிடாரம் ஒன்றியம்
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக. 17.09.2017 அன்று 6வதுகட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம். குலசேகர நல்லூர் ஊராட்சி, ஓசனூத்து கிராமத்தில் நடைபெற்றது.
ஏற்பாடு/ஒருங்கிணைப்பு மகாராஜன், ஓட்டப்பிடாரம்
பங்கேற்ற நிர்வாகிகள்:
செந்தில்குமார், அந்தோணிபிச்சை,...









